ஏழுதேசம்
| ஏழுதேசம் | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கன்னியாகுமரி |
| வட்டம் | கிள்ளியூர் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | மு. பிரதாப், இ. ஆ. ப |
| மக்கள் தொகை • அடர்த்தி |
24,657 (2011[update]) • 2,521/km2 (6,529/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 9.78 சதுர கிலோமீட்டர்கள் (3.78 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/ezhudesam |
ஏழுதேசம் (ஆங்கிலம்:Ezhudesam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகரம் ஆகும். முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இந்நகரத்தில் 35 துணை கிராமங்கள் உள்ளது. இது கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது
2021-இல் கொல்லங்கோடு நகராட்சியுடன் இணைத்தல்
கொல்லங்கோடு மற்றும் ஏழுதேசம் பேரூராட்சிகளைக் கொண்டு 16 அக்டோபர் 2021 அன்று புதிதாக நிறுவப்பட்ட கொல்லங்கோடு நகராட்சியுடன் இணைக்கப்பட்டது.[3][4]
அமைவிடம்
இது கன்னியாகுமரியிலிருந்து 61 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், 11 கி.மீ. தொலைவில் குழித்துறையில் உள்ளது. இதன் கிழக்கில் 3 கி.மீ. தொலைவில் புதுக்கடையும்; மேற்கில் 5 கி.மீ. தொலைவில் கொல்லங்கோடும், வடக்கில் 7 கி.மீ. தொலைவில் களியக்காவிளையும்; தெற்கில் 2 கி.மீ. தொலைவில் அரபுக் கடலும் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6114 வீடுகளும், 24,657 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு - 16-வது மாநகராட்சியாக கும்பகோணம் உருவாகிறது
- ↑ kumbakonam corporaon and 19 muniicipalites
- ↑ Ezhudesam Population Census 2011
- ↑ "Ezhudesam Town Panchayat". Archived from the original on 2019-03-21. Retrieved 2019-03-21.