சிறப்புப்பாயிரம் செய்தற்கு உரியவர்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சிறப்புப்பாயிரம் செய்தற்கு உரியவர்கள் என்று சிலரை நன்னூல் அடையாளம் காட்டுகிறது.

சிறப்புப்பாயிரம் செய்தற்குத் தகுதியானவர்

ஒரு நூலுக்கு சிறப்புப் பாயிரம் செய்வதற்குத் தகுதியானவர்கள் என நன்னூலில் குறிப்பிடப்படுவோர்:

நூலை எழுதிய ஆசிரியனின் ஆசிரியர், நூலாசிரியனுடன் உடன் கல்வி பயின்றவர், நூலாசிரியனின் மாணவர், நூலாசிரியனின் நூலுக்கு உரை எழுதியவர் என்று சொல்லப்பட்ட இந்நால்வருள் ஒருவர் நூலுக்குரிய சிறப்புப் பாயிரம் எழுதுவதே முறையாகும்”.[1]

அடிக்குறிப்புகள்

  1. தன்னா சிரியன் றன்னொடு கற்றோன்
    தன்மா ணாக்கன் றகுமுரை காரனென்
    றின்னோர் பாயிர மியம்புதல் கடனே. - நன்னூல் 53

வெளி இணைப்புகள்