பு. ஏகாம்பரநாதன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பு. ஏகாம்பரநாதன்
பிறப்புபுணமாலை ஏகாம்பரநாதன்
(1920-01-06)6 சனவரி 1920
பாப்பான்குளம், தமிழ் நாடு
இறப்பு5 ஏப்ரல் 1991(1991-04-05) (அகவை 71)
தேசியம் இந்தியா
பணிவிவசாயம்
அறியப்படுவது1958 இல் சமூக சேவைக்கான பத்மசிறீ விருது பெற்றமைக்காக
சமயம்இந்து
விருதுகள்பத்மசிறீ (1958)[1]

பு. ஏகாம்பரநாதன் (சனவரி 6, 1920 - ஏப்ரல் 5, 1991) தமிழக திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பான்குளம் எனும் சிற்றுரில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், தற்போது "அம்பர் இராட்டை" (Ambar Charkha) எனப்படும் மரத்தாலான மேம்படுத்தப்பட்ட ஒரு நூற்புக்கதிர் இயந்திரத்தை உருவாக்கியவர்.[2] "புணமாலை ஏகாம்பரநாதன்" என பரவலாக அறியப்படும் இவர், சமூக பணிக்காக 1958 இல்[3] பத்மசிறீ விருது பெற்ற தமிழர் ஆவார்.[4]

சான்றுகள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பு._ஏகாம்பரநாதன்&oldid=28302" இருந்து மீள்விக்கப்பட்டது