எம். பி. நாச்சிமுத்து முதலியார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எம். பி. நாச்சிமுத்து முதலியார்
பிறப்புஎம். பி. நாச்சிமுத்து முதலியார்
சென்னிமலை, தமிழ் நாடு
தேசியம்இந்தியன்
கல்விசட்டப் படிப்பு,[1]
பணிகூட்டுறவு சங்க அமைப்பு மூலம் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை பெருக்குவது.[2]
அறியப்படுவது1983-ம் ஆண்டின் சமூக சேவைக்கான பத்மசிறீ விருது பெற்றமைக்காக
சமயம்இந்து
விருதுகள்பத்மசிறீ (1983)

எம். பி. நாச்சிமுத்து முதலியார் (M. P. Nachimuthu; 28 ஏப்ரல் 1913 – 27 சூன் 1987)[3] 1983 ஆம் ஆண்டு கைத்தறி நெசவுத் துறையில் தம்முடைய சமூக சேவைக்காக பத்மசிறீ விருது பெற்றார். இவர் சென்டெக்ஸ் என்ற சென்னிமலையில் உள்ள கைத்தறி கூட்டுறவு சங்கத்தை தொடங்கினார்.[1]

இவருடைய பெயரிலும், இவரைத் தீவிரமாக பின்பற்றி வந்த எம். ஜெகநாதன் பெயரிலும் எம். பி. நாச்சிமுத்து எம். ஜெகநாதன் பொறியியல் கல்லூரி ஜெ. சுத்தானந்தன் அவர்களால் தொடங்கப்பட்டது.[4][5]எம். ஜெகநாதனின் மகன் ஜெ. சுத்தானந்தன் ஆவார்.

மேற்கோள்கள்