கோயில்பதாகை
Jump to navigation
Jump to search
| கோயில்பதாகை | |
| — சென்னையின் புறநகர்ப் பகுதி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவள்ளூர் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | மு. பிரதாப், இ. ஆ. ப [3] |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
கோயில்பதாகை (Koilpathagai) தமிழ் நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டத்தில் ஆவடி மாநகராட்சியில் உள்ளது. இங்குள்ள சுந்தரராஜ பெருமாள் கோவில் பழமை வாய்ந்ததோடு இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.[4]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ http://temple.dinamalar.com/New.php?id=1243