முருகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{dablink|பௌத்த மதக்கடவுளுக்கு, பார்க்க: கந்தர் (பௌத்தம்)}} {{Infobox deity |God_of=தமிழ், சைவ, அன்பு, போர் |Name=முருகன் |Caption=வள்ளி தெய்வானையுடன் உற்சவ மூர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>InternetArchiveBot
வரிசை 28: வரிசை 28:
{{Hinduism small}}
{{Hinduism small}}
{{கௌமாரம்}}
{{கௌமாரம்}}
'''முருகன்''' அல்லது '''கார்த்திகேயன்''' என்பவர் [[சைவ சமயம்|இந்துக்]] கடவுளான [[சிவன்]]- [[பார்வதி]] தம்பதிக்கு மகனாவார். முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் [[தமிழர்|தமிழர்களே]] இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் [[பழனி|பழனி மலை]]யில் வசிக்கும் ஆண்டவராகப் போற்றப்படுகிறார். [[சங்க காலம்|சங்க காலத்தில்]] [[குறிஞ்சி]] நிலப்பகுதியின் தெய்வமாக போற்றப்பட்டார். தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினைச் சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். [[கௌமாரம்]] முருகன் வழிபாட்டினைச் குறிக்கும்.
'''முருகன்''' (''Murugan'') அல்லது '''கார்த்திகேயன்''' (''Kartikeya'') என்பவர் [[சைவ சமயம்|இந்து]] கடவுளர்களான [[சிவன்]]- [[பார்வதி]] தம்பதிக்கு மகனாவார். முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் [[தமிழர்|தமிழர்களே]] இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் [[பழனி|பழனி மலை]]யில் வசிக்கும் ஆண்டவராகப் போற்றப்படுகிறார். [[சங்க காலம்|சங்க காலத்தில்]] [[குறிஞ்சி]] நிலப்பகுதியின் தெய்வமாகப் போற்றப்பட்டார். தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினைச் சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். [[கௌமாரம்]] முருகன் வழிபாட்டினைச் குறிக்கும்.


சிவபெருமான் தனது நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதைத் தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாகக் கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்து சமய நூல்கள் கூறுகின்றன. [[தென்னிந்தியா|தென்னிந்திய]] முறைப்படி, இவர் கணங்களின் அதிபதியான [[கணபதி]]க்குத் தம்பியாகக் கருதப்படுகிறார் மற்றும் முருகனுக்கு [[தெய்வானை]] மற்றும் [[வள்ளி (தெய்வம்)|வள்ளி]] மனைவிகளாவர்.
சிவபெருமான் தன் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதைத் தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள், ஆறு குழந்தைகளாக உருவெடுத்தன. அந்த ஆறு குழந்தைகளும் கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி தேவியார் ஆறு குழந்தைகளையும் ஒருசேர அன்புடன் அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்து சமய நூல்கள் கூறுகின்றன. [[தென்னிந்தியா|தென்னிந்திய]] முறைப்படி, இவர் கணங்களின் அதிபதியான [[கணபதி]]க்குத் தம்பியாகக் கருதப்படுகிறார் மற்றும் முருகனுக்குத் [[தெய்வானை]] மற்றும் [[வள்ளி (தெய்வம்)|வள்ளி]] இருவரும் மனைவிகளாவர்.


முருகன் எப்போதும் இளமையுடன் இருக்கும் கடவுளாக, [[மயில்]] சவாரி செய்யும் மற்றும் சில சமயங்களில் [[சேவல்]] கொடி கொண்டும் இருப்பார். அவர் தனது தாயார் பார்வதியால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் [[வேல்]] எனப்படும் [[ஈட்டி|ஈட்டி ஆயுதம்]] பயன்படுத்துகிறார். பெரும்பாலான சின்னங்கள் அவரை ஒரே ஒரு தலையுடன் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, சிலவற்றில் ஆறு தலைகள் உள்ளன, அவை அவரது பிறப்பைச் சுற்றியுள்ள புராணத்தைப் பிரதிபலிக்கின்றன.
முருகன் எப்போதும் இளமையுடன் இருக்கும் கடவுளாக, [[மயில்]] சவாரி செய்யும் மற்றும் சில சமயங்களில் [[சேவல்]] கொடி கொண்டும் இருப்பார். அவர் தன் தாயார் பார்வதியால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் [[வேல்]] எனப்படும் [[ஈட்டி|ஈட்டி ஆயுதம்]] பயன்படுத்துகிறார். பெரும்பாலான சின்னங்கள் அவரை ஒரே ஒரு தலையுடன் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, சிலவற்றில் ஆறு தலைகள் உள்ளன, அவை அவர் பிறப்பைச் சுற்றியுள்ள புராணத்தைப் பிரதிபலிக்கின்றன.


== பெயர்க்காரணம் ==
== பெயர்க்காரணம் ==
"முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பது பொருளாகும்.<ref>{{cite web|url=https://www.britannica.com/topic/Skanda|title=Skanda {{!}} Hindu deity|publisher=Encyclopædia Britannica|access-date=18 April 2019}}</ref> மெல்லின, இடையின, வல்லின மெய்யெழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவற்றைக் குறிக்கும். கார்த்திகேயன் என்றால் கார்த்திகை பெண்களால் வளர்க்க பட்டவன் என்று பொருள்படும். [[கந்த புராணம்|கந்தபுராணப்படி]], [[சிவன்]] நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தெய்வீக தீப்பொறிகள் தோன்றின, அவை [[வாயு]] மற்றும் [[அக்னி]] உதவியுடன் [[கங்கை ஆறு|கங்கை]]யில் தனி ஆண் குழந்தைகளாக வளர்ந்தன. அவர்கள் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டனர், பின்னர் [[பார்வதி]] மூலம் ஒன்றாக இணைக்கப்பட்டனர்.<ref name="God">{{cite book|title=God and Science|first=Sridharan|last=T.K.R|isbn=979-8-8870-4354-8|publisher=Notion Press|year=2022}}</ref><ref name="Kanda">{{cite book|title=Sri Kandha Puranam|first=Akilā|last=Civarāman̲|isbn=978-8-1795-0397-3|page=55|publisher=Giri Trading|year=2006}}</ref>{{sfn|Lochtefeld|2002|pp=655-656}} இந்து இலக்கியங்களின்படி அவருக்கு 108 பெயர்கள் இருந்தாலும், அவர் அதிகமான பெயர்களால் அறியப்படுகிறார்.<ref name="Divine">{{cite book|title=Driven by the Divine: A Seven Year Journey with Shivalinga Swamy and Vinnuacharya|first1=Frances|last1=Kozlowski|first2=Chris|last2=Jackson|year=2013|isbn=978-1-4525-7892-7|publisher=Author Solutions|page=140}}</ref>
"முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பது பொருளாகும்.<ref>{{cite web|url=https://www.britannica.com/topic/Skanda|title=Skanda {{!}} Hindu deity|publisher=Encyclopædia Britannica|access-date=18 April 2019}}</ref> மெல்லின, இடையின, வல்லின மெய்யெழுத்துகளுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவற்றைக் குறிக்கும். கார்த்திகேயன் என்றால் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவன் என்று பொருள்படும். [[கந்த புராணம்|கந்தபுராணப்படி]], [[சிவன்]] நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தெய்வீக தீப்பொறிகள் தோன்றின, அவை [[வாயு]] மற்றும் [[அக்னி]] உதவியுடன் [[கங்கை ஆறு|கங்கை]]யில் தனி ஆண் குழந்தைகளாக வளர்ந்தன. அவர்கள் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டனர், பின்னர் [[பார்வதி]] மூலம் ஒன்றாக இணைக்கப்பட்டனர்.<ref name="God">{{cite book|title=God and Science|first=Sridharan|last=T.K.R|isbn=979-8-8870-4354-8|publisher=Notion Press|year=2022}}</ref><ref name="Kanda">{{cite book|title=Sri Kandha Puranam|first=Akilā|last=Civarāman̲|isbn=978-8-1795-0397-3|page=55|publisher=Giri Trading|year=2006}}</ref>{{sfn|Lochtefeld|2002|pp=655-656}} இந்து இலக்கியங்களின்படி அவருக்கு 108 பெயர்கள் இருந்தாலும், அவர் அதிகமான பெயர்களால் அறியப்படுகிறார்.<ref name="Divine">{{cite book|title=Driven by the Divine: A Seven Year Journey with Shivalinga Swamy and Vinnuacharya|first1=Frances|last1=Kozlowski|first2=Chris|last2=Jackson|year=2013|isbn=978-1-4525-7892-7|publisher=Author Solutions|page=140}}</ref>


இவற்றில் மிகவும் பொதுவானவை முருகன் (அழகானவர்), குமரன் (இளமையானவர்), சுப்ரமணியன் (வெளிப்படையானவர்), செந்தில் (வெற்றி பெற்றவர்), வேலன் (வேல் வீரர்), சுவாமிநாதன் (கடவுள்களின் ஆட்சியாளர்), சரவணபவன் (சரவண பொய்கையில் பிறந்தவர்), ஆறுமுகன் அல்லது சண்முகன் (ஆறு முகங்கள் கொண்டவர்), தண்டபாணி (தண்டை வைத்திருப்பவர்), சேயோன் (குழந்தையாகக் காட்சி அளிப்பவர்), அயிலவன் (வேற்படை உடையவர்), குகன் (குகையில் எழுந்தருளியிருப்பவர்), காங்கேயன் (கங்கையால் தாங்கப்பட்டவர்), கதிர்காமன் (கதிரும் காமனும் சேர்த்தவர்), மயில்வாகனன் (மயிலை வாகனமாகக் கொண்டவர்), சோமாசுகந்தன் (சோமன் மகன்), சேந்தன் (சேர்த்து வைப்பவன்), விசாகன் (விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன்), சிவகுமரன் (சிவபெருமாளின் திருமகன்), வேலாயுதன் (வேல் ஆயுதமாகக் கொண்டவன்), ஆண்டியப்பன் (ஆண்டியாக நின்றவர்) மற்றும் கந்தன் (தாமரை கந்தகத்திலிருந்து பிறந்தவர்).{{sfn|Clothey|1978|pp=1, 22-25, 35-39, 49-58, 214-216}}<ref>{{cite book|title=India through the ages|url=https://archive.org/details/indiathroughages00mada|last=Gopal|first=Madan|year=1990|page=[https://archive.org/details/indiathroughages00mada/page/80 80]|editor=K.S. Gautam|publisher=Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India}}</ref> கல்வெட்டு மற்றும் பழங்கால நாணயங்களில், அவரது பெயர்கள் குமாரன், பிரம்மன்யா அல்லது பிரம்மன்யதேவா என்று குறிக்கப்படுகிறார்.{{sfn|Mann|2011|pp=104-106}} சில பழங்கால நாணயங்களில், அவரது பெயர்கள் ஸ்கந்தா, குமார மற்றும் விசாகா என கிரேக்க எழுத்துக்களில் தோன்றுகிறது.<ref>{{cite book|first=Edward|last=Thomas|title=Jainism: Or, The Early Faith of Aṣoka|url=https://archive.org/details/cu31924022953529|year=1877|publisher=Trübner & Company|pages=[https://archive.org/details/cu31924022953529/page/n95 60], 62}}</ref>{{sfn|Mann|2011|pp=123-124}}
இவற்றில் மிகவும் பொதுவானவை முருகன் (அழகானவர்), குமரன் (இளமையானவர்), சுப்ரமணியன் (வெளிப்படையானவர்), செந்தில் (வெற்றி பெற்றவர்), வேலன் (வேல் வீரர்), சுவாமிநாதன் (கடவுள்களின் ஆட்சியாளர்), சரவணபவன் (சரவண பொய்கையில் பிறந்தவர்), ஆறுமுகன் அல்லது சண்முகன் (ஆறு முகங்கள் கொண்டவர்), தண்டபாணி (தண்டை வைத்திருப்பவர்), சேயோன் (குழந்தையாகக் காட்சி அளிப்பவர்), அயிலவன் (வேற்படை உடையவர்), குகன் (குகையில் எழுந்தருளியிருப்பவர்), காங்கேயன் (கங்கையால் தாங்கப்பட்டவர்), கதிர்காமன் (கதிரும் காமனும் சேர்த்தவர்), மயில்வாகனன் (மயிலை வாகனமாகக் கொண்டவர்), சோமாசுகந்தன் (சோமன் மகன்), சேந்தன் (சேர்த்து வைப்பவன்), விசாகன் (விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன்), சிவகுமரன் (சிவபெருமாளின் திருமகன்), வேலாயுதன் (வேல் ஆயுதமாகக் கொண்டவன்), ஆண்டியப்பன் (ஆண்டியாக நின்றவர்) மற்றும் கந்தன் (தாமரை கந்தகத்திலிருந்து பிறந்தவர்).{{sfn|Clothey|1978|pp=1, 22-25, 35-39, 49-58, 214-216}}<ref>{{cite book|title=India through the ages|url=https://archive.org/details/indiathroughages00mada|last=Gopal|first=Madan|year=1990|page=[https://archive.org/details/indiathroughages00mada/page/80 80]|editor=K.S. Gautam|publisher=Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India}}</ref> கல்வெட்டு மற்றும் பழங்கால நாணயங்களில், அவரது பெயர்கள் குமாரன், பிரம்மன்யா அல்லது பிரம்மன்யதேவா என்று குறிக்கப்படுகிறார்.{{sfn|Mann|2011|pp=104-106}} சில பழங்கால நாணயங்களில், அவரது பெயர்கள் ஸ்கந்தா, குமார மற்றும் விசாகா எனக் கிரேக்க எழுத்துகளில் தோன்றுகிறது.<ref>{{cite book|first=Edward|last=Thomas|title=Jainism: Or, The Early Faith of Aṣoka|url=https://archive.org/details/cu31924022953529|year=1877|publisher=Trübner & Company|pages=[https://archive.org/details/cu31924022953529/page/n95 60], 62}}</ref>{{sfn|Mann|2011|pp=123-124}}


== பிறப்பு மற்றும் வரலாறு ==
== பிறப்பு மற்றும் வரலாறு ==
முருகனின் பிறப்பைச் சுற்றி பல்வேறு கதைகள் இருக்கின்றன. [[வால்மீகி]]யின் ''[[ராமாயணம்|ராமாயணத்தில்]]'', அவர் தெய்வங்கள் ருத்ரா மற்றும் பார்வதியின் குழந்தையாக விவரிக்கப்படுகிறார், அவருடைய பிறப்புக்கு அக்னி மற்றும் [[கங்கை ஆறு|கங்கை]] துணைபுரிகிறது.{{sfn|Clothey|1978|p=51}} ''[[மகாபாரதம்]]'' முருகனின் புராணத்தை மகேஸ்வரன் (சிவன்) மற்றும் பார்வதியின் மகனாக முன்வைக்கிறது.{{sfn|Clothey|1978|pp=50-51}}
முருகனின் பிறப்பைச் சுற்றிப் பல்வேறு கதைகள் இருக்கின்றன. [[வால்மீகி]]யின் ''[[ராமாயணம்|ராமாயணத்தில்]]'', அவர் தெய்வங்கள் ருத்ரா மற்றும் பார்வதியின் குழந்தையாக விவரிக்கப்படுகிறார், அவருடைய பிறப்புக்கு அக்னி மற்றும் [[கங்கை ஆறு|கங்கை]] துணைபுரிகிறது.{{sfn|Clothey|1978|p=51}} ''[[மகாபாரதம்]]'' முருகனின் புராணத்தை மகேஸ்வரன் (சிவன்) மற்றும் பார்வதியின் மகனாக முன்வைக்கிறது.{{sfn|Clothey|1978|pp=50-51}}


[[File:Karttikeya, God of War, Seated on a Peacock.jpg|thumb|upright|left|மயில் மீது அமர்ந்த முருகன், கி.பி. 12 ஆம் நூற்றாண்டு]]
[[File:Karttikeya, God of War, Seated on a Peacock.jpg|thumb|upright|left|மயில் மீது அமர்ந்த முருகன், கி.பி. 12 ஆம் நூற்றாண்டு]]


[[கந்த புராணம்|கந்த புராண]]ப்படி அசுரர்களான சூரபத்மன், தாரகாசுரன் மற்றும் சிங்கமுகன் ஆகியோர் சிவனை வேண்டி தியானம் மேற்கொண்டனர். சிவன் அவர்களுக்கு பல்வேறு வரங்களை வழங்கினார், இது அவர்களுக்கு மூன்று உலகங்களையும் ஆளும் திறனைக் கொடுத்தது மற்றும் அந்தந்த பகுதிகளில் அவர்களின் கொடுங்கோன்மை ஆட்சி தொடங்கியது. சிவபெருமான் தியானத்தி்ல் ஈடுபட, தேவர்கள் தியானத்தைக் கலைக்க காமதேவனை அனுப்பினர். அப்போது சிவபெருமான் தம் மூன்றாவது கண்ணைத் திறந்தார், அதில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி காமதேவனைத் தகனம் செய்தது. சிவனிடம் உதவி கேட்டபோது, அவர் மேலும் ஐந்து தலைகளை வெளிப்படுத்தினார், மேலும் அவை ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு தெய்வீக தீப்பொறி வெளிப்பட்டது.<ref name="Kanda"/> ஆரம்பத்தில், காற்றின் கடவுள் [[வாயு]] தீப்பொறிகளை [[அக்னி]] கடவுளுடன் எடுத்துச் சென்றார். தாங்க முடியாத வெப்பத்தால் அக்னி கங்கை நதியில் தீப்பொறிகளைப் போட்டார். கடுமையான வெப்பத்தின் காரணமாக கங்கையில் உள்ள நீர் ஆவியாகத் தொடங்கியது. கங்கை அவர்களை சரவண பொய்கைக்கு அழைத்துச் சென்றார், அங்கு தீப்பொறிகள் ஆண் குழந்தைகளாக வளர்ந்தன.<ref name="Kanda"/> ஆறு ஆண் குழந்தைகளும் காத்திகை பெண்களால் வளர்க்கப்பட்டனர். பின்னர் அவர்கள் பின்னர் [[பார்வதி]] மூலம் ஒன்றாக இணைக்கப்பட்டனர், இவ்வாறு ஆறு தலை முருகன் பிறந்தார்.<ref name="God"/>
[[கந்த புராணம்|கந்த புராண]]ப்படி அசுரர்களான சூரபத்மன், தாரகாசுரன் மற்றும் சிங்கமுகன் ஆகியோர் சிவனை வேண்டி தியானம் மேற்கொண்டனர். சிவன் அவர்களுக்குப் பல்வேறு வரங்களை வழங்கினார், இஃது அவர்களுக்கு மூன்று உலகங்களையும் ஆளும் திறனைக் கொடுத்தது மற்றும் அந்தந்த பகுதிகளில் அவர்களின் கொடுங்கோன்மை ஆட்சி தொடங்கியது. சிவபெருமான் தியானத்தி்ல் ஈடுபட, தேவர்கள் தியானத்தைக் கலைக்க காமதேவனை அனுப்பினர். அப்போது சிவபெருமான் தம் மூன்றாவது கண்ணைத் திறந்தார், அதில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி காமதேவனைத் தகனம் செய்தது. சிவனிடம் உதவி கேட்டபோது, அவர் மேலும் ஐந்து தலைகளை வெளிப்படுத்தினார், மேலும் அவை ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு தெய்வீக தீப்பொறி வெளிப்பட்டது.<ref name="Kanda"/> ஆரம்பத்தில், காற்றின் கடவுள் [[வாயு]] தீப்பொறிகளை [[அக்னி]] கடவுளுடன் எடுத்துச் சென்றார். தாங்க முடியாத வெப்பத்தால் அக்னி கங்கை நதியில் தீப்பொறிகளைப் போட்டார். கடுமையான வெப்பத்தின் காரணமாகக் கங்கையில் உள்ள நீர் ஆவியாகத் தொடங்கியது. கங்கை அவர்களைச் சரவண பொய்கைக்கு அழைத்துச் சென்றார், அங்குத் தீப்பொறிகள் ஆண் குழந்தைகளாக வளர்ந்தன.<ref name="Kanda"/> ஆறு ஆண் குழந்தைகளும் காத்திகை பெண்களால் வளர்க்கப்பட்டனர். பின்னர் அவர்கள் பின்னர் [[பார்வதி]] மூலம் ஒன்றாக இணைக்கப்பட்டனர், இவ்வாறு ஆறு தலை முருகன் பிறந்தார்.<ref name="God"/>


மகாபாரதத்தின் வனபர்வத்தில், அவர் அக்னி மற்றும் சுவாகாவின் மகனாகக் குறிப்பிடப்படுகிறார். திருமணமான ஏழு முனிவர்களின் மனைவிகளைச் சந்திக்க அக்னி செல்கிறார் என்றும், அவர்களில் யாரும் தனது உணர்வுகளுக்குப் மதிப்பளிக்காத நிலையில், சுவாகா அக்னியிடம் ஈர்க்கப்படுகிறார். சுவாகா ஆறு மனைவிகளாக உருவெடுத்து அக்னியுடன் உறங்குகிறார். அருந்ததியின் அசாதாரணமான நற்பண்புகள் காரணமாக அவள் அருந்ததியின் வடிவத்தை எடுக்கவில்லை. சுவாகா அக்னியின் விந்துவை கங்கை நதியின் நாணலில் வைப்பார், அங்கு அது உருவாகி ஆறு தலை கந்தனாகப் பிறக்கிறது.{{sfn|Clothey|1978|pp=51-52}}
மகாபாரதத்தின் வனபர்வத்தில், அவர் அக்னி மற்றும் சுவாகாவின் மகனாகக் குறிப்பிடப்படுகிறார். திருமணமான ஏழு முனிவர்களின் மனைவிகளைச் சந்திக்க அக்னி செல்கிறார் என்றும், அவர்களில் யாரும் தனது உணர்வுகளுக்குப் மதிப்பளிக்காத நிலையில், சுவாகா அக்னியிடம் ஈர்க்கப்படுகிறார். சுவாகா ஆறு மனைவிகளாக உருவெடுத்து அக்னியுடன் உறங்குகிறார். அருந்ததியின் அசாதாரணமான நற்பண்புகள் காரணமாக அவள் அருந்ததியின் வடிவத்தை எடுக்கவில்லை. சுவாகா அக்னியின் விந்துவைக் கங்கை நதியின் நாணலில் வைப்பார், அங்கு அஃது உருவாகி ஆறு தலை கந்தனாகப் பிறக்கிறது.{{sfn|Clothey|1978|pp=51-52}}


அவர் [[விநாயகர்|விநாயகரின்]] இளைய சகோதரராகக் கருதப்படுகிறார், சில நூல்கள் அவரை மூத்தவர் என்று கருதுகின்றன.{{sfn|Clothey|1978|pp=54-56}} வடக்கு மற்றும் மேற்கத்திய இந்திய மரபுகளில், கார்த்திகேயன் ஒரு பிரம்மச்சாரியாகக் கருதப்படுகிறார், இருப்பினும் சில சமசுகிருத நூல்கள் தேவசேனாவை அவரது மனைவியாகக் குறிப்பிடப்படுகின்றன.{{sfn|Dalal|2010}}{{sfn|Varadara|1993|pp=113-114}} தமிழ் மரபுப்படி, அவருக்கு [[தெய்வானை]] (தேவசேனா) மற்றும் [[வள்ளி (தெய்வம்)|வள்ளி]] என இரண்டு மனைவிகள் உள்ளனர்.{{sfn|Dalal|2010}}{{sfn|Varadara|1993|pp=113-114}} சூரபத்மனை முருகன் சம்மாரம் செய்ததால் தேவர்கள் துயரம் நீங்கினர். அதனையொட்டி, முருகனுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் [[இந்திரன் (இந்து சமயம்)|இந்திரன்]] தனது மகளாகிய தெய்வயானையைத் திருமணம் செய்து கொடுத்தார்.
அவர் [[விநாயகர்|விநாயகரின்]] இளைய சகோதரராகக் கருதப்படுகிறார், சில நூல்கள் அவரை மூத்தவர் என்று கருதுகின்றன.{{sfn|Clothey|1978|pp=54-56}} வடக்கு மற்றும் மேற்கத்திய இந்திய மரபுகளில், கார்த்திகேயன் ஒரு பிரம்மச்சாரியாகக் கருதப்படுகிறார், இருப்பினும் சில சமசுகிருத நூல்கள் தேவசேனாவை அவர் மனைவியாகக் குறிப்பிடப்படுகின்றன.{{sfn|Dalal|2010}}{{sfn|Varadara|1993|pp=113-114}} தமிழ் மரபுப்படி, அவருக்குத் [[தெய்வானை]] (தேவசேனா) மற்றும் [[வள்ளி (தெய்வம்)|வள்ளி]] என இரண்டு மனைவிகள் உள்ளனர்.{{sfn|Dalal|2010}}{{sfn|Varadara|1993|pp=113-114}} சூரபத்மனை முருகன் சம்மாரம் செய்ததால் தேவர்கள் துயரம் நீங்கினர். அதனையொட்டி, முருகனுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் [[இந்திரன் (இந்து சமயம்)|இந்திரன்]] தன் மகளாகிய தெய்வயானையைத் திருமணம் செய்து கொடுத்தார்.


ஒருநாள் நாரதர், [[சிவன்]] மற்றும் [[பார்வதி]] ஆகியோரிடம் ஞானப்பழத்தைக் கொடுத்தார். அதைப் பெறுவதற்காக உலகை மூன்று முறை சுற்றி வர வேண்டும் என்று சிவபெருமான் போட்டி வைத்தார். முருகன் தம் மயில் வாகனம் கொண்டு உலகைச் சுற்றப் புறப்பட்டார். ஆனால் விநாயகர் தம் அறிவுக்கூர்மையால் தாய் தந்தையரே உலகம் என்று கருதி அவர்களை மும்முறைை சுற்றி வந்து ஞானப்பழத்தைப் பெற்றார். இதுவே முருகன் தென்னிந்தியாவில் அதிகம் வழிபடக் காரணமாக அமைந்தது. மகிழ்ந்த முருகன் தமிழகத்திலேயே தங்கிவிட்டார் இதுவே முருகன் தென்னிந்தியாவில் அதிகம் வழிபடக் காரணமாக அமைந்தது.
ஒருநாள் நாரதர், [[சிவன்]] மற்றும் [[பார்வதி]] ஆகியோரிடம் ஞானப்பழத்தைக் கொடுத்தார். அதைப் பெறுவதற்காக உலகை மூன்று முறை சுற்றி வர வேண்டும் என்று சிவபெருமான் போட்டி வைத்தார். முருகன் தம் மயில் வாகனம் கொண்டு உலகைச் சுற்றப் புறப்பட்டார். ஆனால் விநாயகர் தம் அறிவுக்கூர்மையால் தாய் தந்தையரே உலகம் என்று கருதி அவர்களை மும்முறைை சுற்றி வந்து ஞானப்பழத்தைப் பெற்றார். இதுவே முருகன் தென்னிந்தியாவில் அதிகம் வழிபடக் காரணமாக அமைந்தது. மகிழ்ந்த முருகன் தமிழகத்திலேயே தங்கிவிட்டார் இதுவே முருகன் தென்னிந்தியாவில் அதிகம் வழிபடக் காரணமாக அமைந்தது.


== இலக்கியம் - வேத உரை மற்றும் இதிகாசங்கள் ==
== இலக்கியம் ==
=== வேத உரை மற்றும் இதிகாசங்கள் ===
[[வேதம்|வேத நூல்களில்]] கார்த்திகேயர் என்று விளக்கப்படும் பண்டைய குறிப்புகள் உள்ளன. உதாரணமாக, ''குமாரா'' என்ற சொல் ''ரிக் வேதம்'' பாடல் 5,2ல் உள்ளது.{{sfn|Clothey|1978|pp=49-51}} இவை கந்தனுடன் தொடர்புடைய ஒரு பிரகாசமான நிறமுள்ள சிறுவன் ஆயுதங்கள் மற்றும் பிற உருவங்களை வீசுவதை சித்தரிக்கிறது.{{sfn|Clothey|1978|pp=48-50}} ''தைத்திரிய ஆரண்யகத்தின்'' பிரிவு 10.1 ''சண்முகா'' (ஆறு முகம் கொண்டவர்) என்று குறிப்பிடுகிறது, அதே சமயம் ''பௌதாயன தர்மசூத்திரம்'' தனது சகோதரன் கணபதியுடன் (விநாயகர்) சேர்ந்து கந்தனிடம் பிரார்த்தனை செய்வதை உள்ளடக்கிய ஒரு வீட்டுக்காரரின் சடங்கு பற்றி குறிப்பிடுகிறது.{{sfn|Clothey|1978|pp=50-51}} ''சாந்தோக்ய உபநிஷத்'' (~800-600 கி.மு.) அத்தியாயம் 7, சனத்-குமாரன் (நித்திய மகன் [[நாரதர்|நாரதரனுக்கு]] தனது சொந்த ஆத்மனைக் கண்டுபிடிக்க கற்றுக்கொடுக்கும் கதை உள்ளது.{{sfn|Clothey|1978|pp=49-50}}<ref>{{cite web|url=https://archive.org/stream/thirteenprincipa028442mbp#page/n271/mode/2up|title=The Thirteen Principal Upanishads|first=Robert|last=Hume|publisher=Oxford University Press|page=50}}</ref> முருகனின் முக்கியத்துவத்திற்கான முதல் தெளிவான ஆதாரம் இந்து இதிகாசங்களான ''ராமாயணம்'' மற்றும் ''மகாபாரதம்'' போன்றவற்றில் வெளிப்படுகிறது.{{sfn|Lochtefeld|2002|pp=655-656}}{{sfn|Clothey|1978|pp=49, 54-55}}
[[வேதம்|வேத நூல்களில்]] கார்த்திகேயர் என்று விளக்கப்படும் பண்டைய குறிப்புகள் உள்ளன. உதாரணமாக, ''குமாரா'' என்ற சொல் ''ரிக் வேதம்'' பாடல் 5,2-இல் உள்ளது.{{sfn|Clothey|1978|pp=49-51}} இவை கந்தனுடன் தொடர்புடைய ஒரு பிரகாசமான நிறமுள்ள சிறுவன் ஆயுதங்கள் மற்றும் பிற உருவங்களை வீசுவதைச் சித்திரிக்கிறது.{{sfn|Clothey|1978|pp=48-50}} ''தைத்திரிய ஆரண்யகத்தின்'' பிரிவு 10.1 ''சண்முகா'' (ஆறு முகம் கொண்டவர்) என்று குறிப்பிடுகிறது, அதே சமயம் ''பௌதாயன தர்மசூத்திரம்'' தனது சகோதரன் கணபதியுடன் (விநாயகர்) சேர்ந்து கந்தனிடம் பிரார்த்தனை செய்வதை உள்ளடக்கிய ஒரு வீட்டுக்காரரின் சடங்கு பற்றிக் குறிப்பிடுகிறது.{{sfn|Clothey|1978|pp=50-51}} ''சாந்தோக்ய உபநிஷத்'' (~800-600 கி.மு.) அத்தியாயம் 7, சனத்-குமாரன் (நித்திய மகன் [[நாரதர்|நாரதரனுக்குத்]] தனது சொந்த ஆத்மனைக் கண்டுபிடிக்கக் கற்றுக்கொடுக்கும் கதை உள்ளது.{{sfn|Clothey|1978|pp=49-50}}<ref>{{cite web|url=https://archive.org/stream/thirteenprincipa028442mbp#page/n271/mode/2up|title=The Thirteen Principal Upanishads|first=Robert|last=Hume|publisher=Oxford University Press|page=50}}</ref> முருகனின் முக்கியத்துவத்திற்கான முதல் தெளிவான ஆதாரம் இந்து இதிகாசங்களான ''ராமாயணம்'' மற்றும் ''மகாபாரதம்'' போன்றவற்றில் வெளிப்படுகிறது.{{sfn|Lochtefeld|2002|pp=655-656}}{{sfn|Clothey|1978|pp=49, 54-55}}


== தமிழ் இலக்கியம் ==
=== தமிழ் இலக்கியம் ===
[[File:Skanda, from Kannuaj.jpg|thumb|upright=0.7|கந்தன், எட்டாம் நூற்றாண்டு]]
[[File:Skanda, from Kannuaj.jpg|thumb|upright=0.7|கந்தன், எட்டாம் நூற்றாண்டு]]
பழங்கால நூல்களில் ஒன்றான ''[[தொல்காப்பியம்]]'', ''சேயோன்'' ("சிவப்பு") என குறிப்பிடுவது, முருகனுடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.<ref>{{cite book|url=https://books.google.com/books?id=ZjoRAAAAYAAJ&q=tolkappiyam+varuna|title=Journal of Tamil Studies, Volume 1|date=1969|publisher=International Institute of Tamil Studies|page=131|language=en|archive-url=https://web.archive.org/web/20171113060321/https://books.google.no/books?id=ZjoRAAAAYAAJ&q=tolkappiyam+varuna&dq=tolkappiyam+varuna&hl=no&sa=X&ved=0ahUKEwiloMXV6bnXAhXiDZoKHXyuDMAQ6AEILTAB|archive-date=13 November 2017|url-status=live|df=dmy-all}}</ref> கிமு மூன்றாம் நூற்றாண்டிற்கும் கிபி ஐந்தாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டமான சங்க இலக்கிய படைப்புகள் முருகனை, "நீல மயிலின் மீது அமர்ந்திருக்கும் சிவப்புக் கடவுள், என்றும் இளமையாகவும், பிரகாசமாகவும் இருப்பவன்", "தமிழர்களின் விருப்பமான கடவுள்" என்று போற்றி உள்ளது.<ref>{{cite book|first=Kanchan|last=Sinha|title=Kartikeya in Indian art and literature|location=Delhi|publisher=Sundeep Prakashan|year=1979}}</ref>[[கொற்றவை]] பெரும்பாலும் முருகனின் தாயாக அடையாளப்படுத்தப்படுகிறது.<ref>{{cite web|url=https://www.britannica.com/topic/Korravai|title=Korravai|access-date=7 November 2017|publisher=Britannica}}</ref> சங்ககால இலக்கியமான [[திருமுருகாற்றுப்படை]], முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அவனது ஆறுபடை வீடுகளையும் பாடும் காவியமாகும். முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழங்கால தமிழ் காவியமான இதில் அவர் ''முருகு'' என்று அழைக்கப்படுகிறார், மேலும் அழகு மற்றும் இளமையின் கடவுள் என்று வர்ணிக்கப்படுகிறார்.{{sfn|Zvelebil|1973|pp=125-127}} சங்க இலக்கியம் ''[[பரிபாடல்]]'' முருகனை ''செவ்வேல்'' என்றும் ''நெடுவேல்'' என்றும் குறிப்பிடுகிறது.{{sfn|Ramanujan|2014|p=22}}{{sfn|Balasubrahmanyam|1966|p=8}}{{sfn|Subramanian|1978|p=161}} [[கந்தபுராணம்]] என்னும் பாடற்தொகுதி [[கச்சியப்பர்|கச்சியப்ப சிவாச்சாரியாரால்]] இயற்றப்பட்டது. இது முருகப்பெருமானின் வரலாற்றை எடுத்துரைக்கிறது. மேலும் [[சண்முக கவசம்]], [[திருப்புகழ் (அருணகிரிநாதர்)|திருப்புகழ்]], [[கந்தர் கலிவெண்பா]], குமரவேல் பதிற்றுப்பத்தந்தாதி, [[கந்த சஷ்டி கவசம்|சட்டி கவசம்]], [[கந்தர் அனுபூதி]] போன்ற நூல்களும் முருகனின் பெருமை சொல்வன.
பழங்கால நூல்களில் ஒன்றான ''[[தொல்காப்பியம்]]'', ''சேயோன்'' ("சிவப்பு") எனக் குறிப்பிடுவது, முருகனுடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.<ref>{{cite book|url=https://books.google.com/books?id=ZjoRAAAAYAAJ&q=tolkappiyam+varuna|title=Journal of Tamil Studies, Volume 1|date=1969|publisher=International Institute of Tamil Studies|page=131|language=en|archive-url=https://web.archive.org/web/20171113060321/https://books.google.no/books?id=ZjoRAAAAYAAJ&q=tolkappiyam+varuna&dq=tolkappiyam+varuna&hl=no&sa=X&ved=0ahUKEwiloMXV6bnXAhXiDZoKHXyuDMAQ6AEILTAB|archive-date=13 November 2017|url-status=live|df=dmy-all}}</ref> கிமு மூன்றாம் நூற்றாண்டிற்கும் கிபி ஐந்தாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டமானச் சங்க இலக்கிய படைப்புகள் முருகனை, "நீல மயிலின் மீது அமர்ந்திருக்கும் சிவப்புக் கடவுள், என்றும் இளமையாகவும், பிரகாசமாகவும் இருப்பவன்", "தமிழர்களின் விருப்பமான கடவுள்" என்று போற்றி உள்ளது.<ref>{{cite book|first=Kanchan|last=Sinha|title=Kartikeya in Indian art and literature|location=Delhi|publisher=Sundeep Prakashan|year=1979}}</ref>[[கொற்றவை]] பெரும்பாலும் முருகனின் தாயாக அடையாளப்படுத்தப்படுகிறது.<ref>{{cite web|url=https://www.britannica.com/topic/Korravai|title=Korravai|access-date=7 November 2017|publisher=Britannica}}</ref> சங்ககால இலக்கியமான [[திருமுருகாற்றுப்படை]], முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அவனது ஆறுபடை வீடுகளையும் பாடும் காவியமாகும். முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழங்கால தமிழ் காவியமான இதில் அவர் ''முருகு'' என்று அழைக்கப்படுகிறார், மேலும் அழகு மற்றும் இளமையின் கடவுள் என்று வர்ணிக்கப்படுகிறார்.{{sfn|Zvelebil|1973|pp=125-127}} சங்க இலக்கியம் ''[[பரிபாடல்]]'' முருகனைச் செவ்வேல் என்றும் நெடுவேல் என்றும் குறிப்பிடுகிறது. கந்தபுராணம் என்னும் பாடல் தொகுதி கச்சியப்ப சிவாச்சாரியாரால் இயற்றப்பட்டது. இது முருகப் பருமானின் வரலாற்றை எடுத்துரைக்கிறது. மேலும் சண்முக கவசம், அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ், குமரகுருபரர் இயற்றிய கந்தர் கலிவெண்பா, குமரவேல் பதிற்றுப்பத்தந்தாதி, கந்த சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி போன்ற நூல்களும் முருகன் பெருமையைச் சொல்வனாகும்.


== சமசுகிருத இலக்கியம் ==
=== சமசுகிருத இலக்கியம் ===
கந்தனை பற்றிய குறிப்புகள் [[பாணினி]] (~500 கி.மு.), [[பதஞ்சலி]]யின் ''மஹாபாஷ்யா'' மற்றும் [[கௌடில்யர்]] ''[[அர்த்தசாஸ்திரம்]]'' ஆகியவற்றில் காணப்படுகின்றன. [[காளிதாசன்|காளிதாசரின்]] காவியக் கவிதையான ''[[குமாரசம்பவம்]]'' கார்த்திகேயனின் வாழ்க்கை மற்றும் கதையைக் கொண்டுள்ளது.<ref>{{cite book|last=Heifetz|first=Hank|url=https://www.worldcat.org/oclc/29743892|title=The origin of the young god : Kālidāsa's Kumārasaṃbhava|year=1990|publisher=Motilal Banarsidass|isbn=81-208-0754-5|location=Delhi|pages=1|oclc=29743892}}</ref> மிகப் பெரிய புராணமான ''ஸ்கந்த புராணம்'' ஸ்கந்தனை குறிப்பிடுகிறது.<ref>{{cite book|first=Ganesh|last=Vasudeo Tagare|year=1996|title=Studies in Skanda Purāṇa|publisher=Motilal Banarsidass|isbn=81-208-1260-3}}</ref> மேலும் இது சைவ இலக்கியத்தின் ஒரு பகுதியாகும். இந்த உரையில் ஸ்கந்தாவின் (கார்த்திகேயா) பெயரிடப்பட்டிருந்தாலும், மற்ற சிவன் தொடர்பான புராணங்களை விட இந்த உரையில் அதிகமாக அவர் குறிப்பிடப்படவில்லை.{{sfn|Rocher|1986|pp=114, 229-238}}
கந்தனை பற்றிய குறிப்புகள் [[பாணினி]] (~500 கி.மு.), [[பதஞ்சலி]]யின் ''மஹாபாஷ்யா'' மற்றும் [[கௌடில்யர்]] ''[[அர்த்தசாஸ்திரம்]]'' ஆகியவற்றில் காணப்படுகின்றன. [[காளிதாசன்|காளிதாசரின்]] காவியக் கவிதையான ''[[குமாரசம்பவம்]]'' கார்த்திகேயனின் வாழ்க்கை மற்றும் கதையைக் கொண்டுள்ளது.<ref>{{cite book|last=Heifetz|first=Hank|url=https://www.worldcat.org/oclc/29743892|title=The origin of the young god : Kālidāsa's Kumārasaṃbhava|year=1990|publisher=Motilal Banarsidass|isbn=81-208-0754-5|location=Delhi|pages=1|oclc=29743892}}</ref> மிகப் பெரிய புராணமான ''ஸ்கந்த புராணம்'' ஸ்கந்தனை குறிப்பிடுகிறது.<ref>{{cite book|first=Ganesh|last=Vasudeo Tagare|year=1996|title=Studies in Skanda Purāṇa|url=https://archive.org/details/skandapuranapart0000taga|publisher=Motilal Banarsidass|isbn=81-208-1260-3}}</ref> மேலும் இது சைவ இலக்கியத்தின் ஒரு பகுதியாகும். இந்த உரையில் ஸ்கந்தாவின் (கார்த்திகேயா) பெயரிடப்பட்டிருந்தாலும், மற்ற சிவன் தொடர்பான புராணங்களை விட இந்த உரையில் அதிகமாக அவர் குறிப்பிடப்படவில்லை.{{sfn|Rocher|1986|pp=114, 229-238}}


== உருவப்படம் மற்றும் சித்தரிப்புகள் ==
== உருவப்படம் மற்றும் சித்தரிப்புகள் ==
வரிசை 67: வரிசை 68:
கிபி 1 மற்றும் 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கால நாணயங்கள், ஒன்று அல்லது ஆறு தலைகளைக் கொண்ட கார்த்திகேயனை சித்தரிக்கின்றன. இதேபோல், சிற்பங்கள் ஒன்று அல்லது ஆறு தலைகளுடன் அவரைக் காட்டுகின்றன.{{sfn|Mann|2011|pp=113-114, 122-126}} குஷன் காலத்தைச் சேர்ந்த கலைப்படைப்புகள், அவரை ஒரு தலையுடன், இடுப்பில் வேட்டியுடன், இடதுபுறத்தில் [[சேவல்]] வலது கையில் [[ஈட்டி]] உடன் சித்தரிக்கின்றன.{{sfn|Mann|2011|pp=122-126}}{{sfn|Srinivasan|2007|pp=333-335}} முருகன் [[வேல்]] எனப்படும் தெய்வீக ஈட்டியைப் பயன்படுத்துகிறார், இது அவருக்கு பார்வதியால் வழங்கப்பட்டது மற்றும் அவரது சக்தியைக் குறிக்கிறது.<ref>{{cite news|url=https://www.thehindu.com/society/faith/vanquishing-the-demon/article30197138.ece|title=Vanquishing the demon|date=5 December 2005|newspaper=The Hindu|access-date=1 November 2023}}</ref> வேல் சின்னம் வீரம், வீரம் மற்றும் நீதியுடன் தொடர்புடையது.<ref name="Divine"/> அவர் சில சமயங்களில் வாள், ஈட்டி, சூலாயுதம், வட்டு மற்றும் வில் உள்ளிட்ட பிற ஆயுதங்களுடன் சித்தரிக்கப்படுகிறார்.{{sfn|Mann|2011|pp=123-126}}{{sfn|Srinivasan|2007|pp=333-336, 515-516}} அவரது வாகனம் [[மயில்]], பரவாணி என அழைக்கப்படுகிறது.<ref>{{cite web|url=https://disa.ukzn.ac.za/gandhi-luthuli-documentation-centre/vehicle-lord-murugan-rides-peacock-called-paravani|title=The Vehicle Lord Murugan rides is a peacock called Paravani|publisher=Gandhi Luthuli Documentation Center|access-date=1 December 2023}}</ref><ref>{{cite book|title=The Heart of Hinduism: The Eastern Path to Freedom, Empowerment, and Illumination|first=Stephen|last=Knapp|year=2005|isbn=978-0-5953-5075-9|publisher=iUniverse|page=186}}</ref> ஆரம்பகால உருவப்படத்தில் அவர் ஒரு [[யானை]] உடன் சித்தரிக்கப்பட்டாலும், மயில் மீது ஆறு முகம் கொண்ட இறைவனின் உருவப்படம், கிபி ஆறாம் நூற்றாண்டிற்குப் பிறகு, போர்வீரனாக இருந்து தத்துவஞானி ஆசிரியராக அவரது பாத்திரம் அதிகரித்ததன் மூலம் உறுதியாக நிலைபெற்றது. கந்த புராணத்தின் படி, அவர் அசுரன் சூரபத்மனை எதிர்கொண்டபோது, அவர் ஒரு மாமரமாக மாறினார், அதை முருகன் தனது வேல் மூலம் இரண்டாகப் பிளந்தான். மரத்தின் ஒரு பாதி அவருடைய வாகனம் மயிலாகவும், மற்ற பாதி அவருடைய கொடியில் பதிந்திருக்கும் சேவலாக மாறியது.<ref name="Divine"/> முருகனின் பன்னிருகரங்களில் இரு கரங்கள் தேவர்களையும், முனிவர்களையும் காக்கின்றன. மூன்றாவது கை அங்குசத்தினைச் செலுத்துகிறது. மற்றொரு கை ஆடை உடுத்திய தொடையில் பதிந்திருக்கிறது. ஐந்து மற்றும் ஆறாவது கைகள் வேலைச் சுழற்றுகின்றன. ஏழாவது கை முனிவர்களுக்கு அரும் பொருளை உணர்த்துகிறது. எட்டாவது கை மார்பில் உள்ள மாலையோடு விளங்குகிறது. ஒன்பதாவது கை வளைகளோடு சுழன்று வேள்வியை ஏற்கிறது. பத்தாவது கை மணியை ஒலிக்கிறது. பதினோராவது கை மழையை அருள்கிறது. பன்னிரண்டாவது கை மணமாலை சூட்டுகிறது.<ref>பன்னிருகரங்களின் பணி - சக்தி விகடன் ஏப்ரல் 14 2012</ref>
கிபி 1 மற்றும் 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கால நாணயங்கள், ஒன்று அல்லது ஆறு தலைகளைக் கொண்ட கார்த்திகேயனை சித்தரிக்கின்றன. இதேபோல், சிற்பங்கள் ஒன்று அல்லது ஆறு தலைகளுடன் அவரைக் காட்டுகின்றன.{{sfn|Mann|2011|pp=113-114, 122-126}} குஷன் காலத்தைச் சேர்ந்த கலைப்படைப்புகள், அவரை ஒரு தலையுடன், இடுப்பில் வேட்டியுடன், இடதுபுறத்தில் [[சேவல்]] வலது கையில் [[ஈட்டி]] உடன் சித்தரிக்கின்றன.{{sfn|Mann|2011|pp=122-126}}{{sfn|Srinivasan|2007|pp=333-335}} முருகன் [[வேல்]] எனப்படும் தெய்வீக ஈட்டியைப் பயன்படுத்துகிறார், இது அவருக்கு பார்வதியால் வழங்கப்பட்டது மற்றும் அவரது சக்தியைக் குறிக்கிறது.<ref>{{cite news|url=https://www.thehindu.com/society/faith/vanquishing-the-demon/article30197138.ece|title=Vanquishing the demon|date=5 December 2005|newspaper=The Hindu|access-date=1 November 2023}}</ref> வேல் சின்னம் வீரம், வீரம் மற்றும் நீதியுடன் தொடர்புடையது.<ref name="Divine"/> அவர் சில சமயங்களில் வாள், ஈட்டி, சூலாயுதம், வட்டு மற்றும் வில் உள்ளிட்ட பிற ஆயுதங்களுடன் சித்தரிக்கப்படுகிறார்.{{sfn|Mann|2011|pp=123-126}}{{sfn|Srinivasan|2007|pp=333-336, 515-516}} அவரது வாகனம் [[மயில்]], பரவாணி என அழைக்கப்படுகிறது.<ref>{{cite web|url=https://disa.ukzn.ac.za/gandhi-luthuli-documentation-centre/vehicle-lord-murugan-rides-peacock-called-paravani|title=The Vehicle Lord Murugan rides is a peacock called Paravani|publisher=Gandhi Luthuli Documentation Center|access-date=1 December 2023}}</ref><ref>{{cite book|title=The Heart of Hinduism: The Eastern Path to Freedom, Empowerment, and Illumination|first=Stephen|last=Knapp|year=2005|isbn=978-0-5953-5075-9|publisher=iUniverse|page=186}}</ref> ஆரம்பகால உருவப்படத்தில் அவர் ஒரு [[யானை]] உடன் சித்தரிக்கப்பட்டாலும், மயில் மீது ஆறு முகம் கொண்ட இறைவனின் உருவப்படம், கிபி ஆறாம் நூற்றாண்டிற்குப் பிறகு, போர்வீரனாக இருந்து தத்துவஞானி ஆசிரியராக அவரது பாத்திரம் அதிகரித்ததன் மூலம் உறுதியாக நிலைபெற்றது. கந்த புராணத்தின் படி, அவர் அசுரன் சூரபத்மனை எதிர்கொண்டபோது, அவர் ஒரு மாமரமாக மாறினார், அதை முருகன் தனது வேல் மூலம் இரண்டாகப் பிளந்தான். மரத்தின் ஒரு பாதி அவருடைய வாகனம் மயிலாகவும், மற்ற பாதி அவருடைய கொடியில் பதிந்திருக்கும் சேவலாக மாறியது.<ref name="Divine"/> முருகனின் பன்னிருகரங்களில் இரு கரங்கள் தேவர்களையும், முனிவர்களையும் காக்கின்றன. மூன்றாவது கை அங்குசத்தினைச் செலுத்துகிறது. மற்றொரு கை ஆடை உடுத்திய தொடையில் பதிந்திருக்கிறது. ஐந்து மற்றும் ஆறாவது கைகள் வேலைச் சுழற்றுகின்றன. ஏழாவது கை முனிவர்களுக்கு அரும் பொருளை உணர்த்துகிறது. எட்டாவது கை மார்பில் உள்ள மாலையோடு விளங்குகிறது. ஒன்பதாவது கை வளைகளோடு சுழன்று வேள்வியை ஏற்கிறது. பத்தாவது கை மணியை ஒலிக்கிறது. பதினோராவது கை மழையை அருள்கிறது. பன்னிரண்டாவது கை மணமாலை சூட்டுகிறது.<ref>பன்னிருகரங்களின் பணி - சக்தி விகடன் ஏப்ரல் 14 2012</ref>


== வழிபாடு - விழாக்கள் ==
== வழிபாடு ==
=== விழாக்கள் ===
[[கார்த்திகை (தமிழ் மாதம்)|கார்த்திகைத்]] திங்கள் கார்த்திகைத் திருநாள் முருகப் பெருமானின் விசேட தினமாகக் கொண்டாடப்படுகிறது. [[வைகாசி|வைகாசித்]] திங்கள் விசாக நாள் இவரது பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமான் [[சூரபதுமன்]] என்னும் அரக்கனை அழித்ததை ஒட்டி, கந்த சட்டி என்னும் திருநாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
[[கார்த்திகை (தமிழ் மாதம்)|கார்த்திகைத்]] திங்கள் கார்த்திகைத் திருநாள் முருகப் பெருமானின் விசேட தினமாகக் கொண்டாடப்படுகிறது. [[வைகாசி|வைகாசித்]] திங்கள் விசாக நாள் இவரது பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமான் [[சூரபதுமன்]] என்னும் அரக்கனை அழித்ததை ஒட்டி, கந்த சட்டி என்னும் திருநாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
[[தைப்பூசம்]] மிக முக்கியமான விழாவாகும்
[[தைப்பூசம்]] மிக முக்கியமான விழாவாகும்


* [[தைப்பூசம்]] [[தமிழ் நாட்காட்டி|தமிழ் மாதம்]] தையின் பூச நட்சத்திரத்தில் [[பௌர்ணமி]] அன்று கொண்டாடப்படுகிறது.<ref name="PS">{{cite book |last=Roy |first=Christian |title=Traditional Festivals: A Multicultural Encyclopedia |publisher=Bloomsbury Publishing |year=2005 |isbn=978-1-8510-9689-3 |page=462}}</ref>அசுரர்களுக்கு எதிராக முருகன் பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது, மேலும் ஆன்மீகக் கடனை சமநிலைப்படுத்தும் வழிமுறையாக உடல் பாரத்தை சுமந்து கொண்டு தியாகம் செய்யும் சடங்கு, சம்பிரதாயமான [[காவடி]] ஆட்டம் சடங்கு நடைமுறைகளை உள்ளடக்கியது. வழிபடுபவர்கள் பெரும்பாலும் [[பாற்குடம் எடுத்தல்|பால் பானையை]] எடுத்துச் செல்வதோடு, தோல், நாக்கு அல்லது கன்னங்களில் ''வேல்'' சறுக்குகளால் குத்திக் கொண்டு வழிபாடு செய்கிறார்கள்.
* [[தைப்பூசம்]] [[தமிழ் நாட்காட்டி|தமிழ் மாதம்]] தையின் பூச நட்சத்திரத்தில் [[பௌர்ணமி]] அன்று கொண்டாடப்படுகிறது.<ref name="PS">{{cite book |last=Roy |first=Christian |title=Traditional Festivals: A Multicultural Encyclopedia |publisher=Bloomsbury Publishing |year=2005 |isbn=978-1-8510-9689-3 |page=462}}</ref> அசுரர்களுக்கு எதிராக முருகன் பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது, மேலும் ஆன்மீகக் கடனை சமநிலைப்படுத்தும் வழிமுறையாக உடல் பாரத்தை சுமந்து கொண்டு தியாகம் செய்யும் சடங்கு, சம்பிரதாயமான [[காவடி]] ஆட்டம் சடங்கு நடைமுறைகளை உள்ளடக்கியது. வழிபடுபவர்கள் பெரும்பாலும் [[பாற்குடம் எடுத்தல்|பால் பானையை]] எடுத்துச் செல்வதோடு, தோல், நாக்கு அல்லது கன்னங்களில் ''வேல்'' சறுக்குகளால் குத்திக் கொண்டு வழிபாடு செய்கிறார்கள்.
* [[பங்குனி உத்திரம்]] [[பங்குனி]] மாத பௌர்ணமி அன்று உத்திரம் நட்சத்திரத்தில் சங்கமிக்கிறது.<ref>{{cite book |last=Ramaswamy |first=Vijaya |url=https://books.google.com/books?id=ALUvDwAAQBAJ&pg=PA131 |title=Historical Dictionary of the Tamils |publisher=Rowman & Littlefield |isbn=978-1-5381-0686-0 |pages=131 |language=en}}</ref> முருகனு தெய்வானை திருமணம் நடந்ததைக் குறிக்கும் விழாவாகும்.<ref>{{cite book |last=Pechilis |first=Karen |url=https://books.google.com/books?id=4eLFBQAAQBAJ&pg=PT155 |title=Interpreting Devotion: The Poetry and Legacy of a Female Bhakti Saint of India |publisher=Routledge |isbn=978-1-136-50704-5 |pages=155 |language=en}}</ref>
* [[பங்குனி உத்திரம்]] [[பங்குனி]] மாத பௌர்ணமி அன்று உத்திரம் நட்சத்திரத்தில் சங்கமிக்கிறது.<ref>{{cite book |last=Ramaswamy |first=Vijaya |url=https://books.google.com/books?id=ALUvDwAAQBAJ&pg=PA131 |title=Historical Dictionary of the Tamils |publisher=Rowman & Littlefield |isbn=978-1-5381-0686-0 |pages=131 |language=en}}</ref> முருகனு தெய்வானை திருமணம் நடந்ததைக் குறிக்கும் விழாவாகும்.<ref>{{cite book |last=Pechilis |first=Karen |url=https://books.google.com/books?id=4eLFBQAAQBAJ&pg=PT155 |title=Interpreting Devotion: The Poetry and Legacy of a Female Bhakti Saint of India |publisher=Routledge |isbn=978-1-136-50704-5 |pages=155 |language=en}}</ref>
*[[கார்த்திகை தீபம்]], [[கார்த்திகை]] பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் தீபத் திருவிழா.<ref>{{cite book |last1=Spagnoli |first1=Cathy |url=https://books.google.com/books?id=6_Aci8KA7JEC&dq=karthigai+deepam+november+december&pg=PA133 |title=Jasmine and Coconuts: South Indian Tales |last2=Samanna |first2=Paramasivam |date=1999 |publisher=Libraries Unlimited |isbn=978-1-56308-576-5 |pages=133 |language=en}}</ref>
*[[கார்த்திகை தீபம்]], [[கார்த்திகை]] பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் தீபத் திருவிழா.<ref>{{cite book |last1=Spagnoli |first1=Cathy |url=https://books.google.com/books?id=6_Aci8KA7JEC&dq=karthigai+deepam+november+december&pg=PA133 |title=Jasmine and Coconuts: South Indian Tales |last2=Samanna |first2=Paramasivam |date=1999 |publisher=Libraries Unlimited |isbn=978-1-56308-576-5 |pages=133 |language=en}}</ref>
வரிசை 77: வரிசை 79:
*முருகப் பெருமான் [[சூரபதுமன்]] என்னும் அரக்கனை அழித்ததை ஒட்டி, கந்த சட்டி என்னும் திருநாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.<ref>{{cite news |date=27 December 2012 |title=The fall of demons |url=http://www.thehindu.com/arts/theatre/the-fall-of-demons/article4244670.ece |access-date=1 December 2023 |newspaper=The Hindu}}</ref>
*முருகப் பெருமான் [[சூரபதுமன்]] என்னும் அரக்கனை அழித்ததை ஒட்டி, கந்த சட்டி என்னும் திருநாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.<ref>{{cite news |date=27 December 2012 |title=The fall of demons |url=http://www.thehindu.com/arts/theatre/the-fall-of-demons/article4244670.ece |access-date=1 December 2023 |newspaper=The Hindu}}</ref>


== ஆலய வழிபாடு ==
=== ஆலய வழிபாடு ===
[[File:Palani_Hill.JPG|thumb|[[பழனி முருகன் கோவில்]]]]
[[File:Palani_Hill.JPG|thumb|[[பழனி முருகன் கோவில்]]]]
தமிழகத்திலும் தமிழர்கள் வாழும் பிற இடங்களிலும் அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் நடைபெறும் பல்வேறு வகையான வழிபாடுகள், [[காவடி]] எடுத்தல், [[அலகு குத்துதல்]], [[பால்குடம் எடுத்தல்]], முடி இறக்குதல் (மொட்டை போட்டுக் கொள்ள நேர்ந்து அதன்படி செய்தல்) மற்றும் பாத யாத்திரை. முருகன் கோவில்கள், முருக வழிபாடு தமிழ்நாட்டில் மிகவும் அதிகம் காணப்படுகின்றது.
தமிழகத்திலும் தமிழர்கள் வாழும் பிற இடங்களிலும் அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் நடைபெறும் பல்வேறு வகையான வழிபாடுகள், [[காவடி]] எடுத்தல், [[அலகு குத்துதல்]], [[பால்குடம் எடுத்தல்]], முடி இறக்குதல் (மொட்டை போட்டுக் கொள்ள நேர்ந்து அதன்படி செய்தல்) மற்றும் பாத யாத்திரை. முருகன் கோவில்கள், முருக வழிபாடு தமிழ்நாட்டில் மிகவும் அதிகம் காணப்படுகின்றது.


;அறுபடை வீடுகள்
;அறுபடை வீடுகள்
வரிசை 123: வரிசை 125:
{{Reflist}}
{{Reflist}}


== நூல் பட்டியல் ==
=== நூல் பட்டியல் ===
* {{cite book|first=Hans|last=Bakker|title=The World of the Skandapurāṇa|url=https://books.google.com/books?id=6p2XCgAAQBAJ|year=2014|publisher=BRILL Academic|isbn=978-9-00427-714-4}}
* {{cite book|first=Hans|last=Bakker|title=The World of the Skandapurāṇa|url=https://books.google.com/books?id=6p2XCgAAQBAJ|year=2014|publisher=BRILL Academic|isbn=978-9-00427-714-4}}
* {{cite book|first=Fred W.|last=Clothey|title=The Many Faces of Murukan̲: The History and Meaning of a South Indian God|url=https://books.google.com/books?id=0AevljBmCRQC|year =1978|publisher=Walter de Gruyter|isbn=978-90-279-7632-1}}
* {{cite book|first=Fred W.|last=Clothey|title=The Many Faces of Murukan̲: The History and Meaning of a South Indian God|url=https://books.google.com/books?id=0AevljBmCRQC|year =1978|publisher=Walter de Gruyter|isbn=978-90-279-7632-1}}
வரிசை 136: வரிசை 138:
* {{cite book|first=James G.|last=Lochtefeld|title=The Illustrated Encyclopedia of Hinduism: N-Z|url=https://archive.org/details/illustratedencyc0000loch|url-access=registration|year=2002|publisher=The Rosen Publishing Group|isbn=978-0-82393-180-4}}
* {{cite book|first=James G.|last=Lochtefeld|title=The Illustrated Encyclopedia of Hinduism: N-Z|url=https://archive.org/details/illustratedencyc0000loch|url-access=registration|year=2002|publisher=The Rosen Publishing Group|isbn=978-0-82393-180-4}}
* {{cite book|first=Ludo|last=Rocher|year=1986|title=The Puranas|publisher=Otto Harrassowitz Verlag|isbn=978-3-44702-522-5}}
* {{cite book|first=Ludo|last=Rocher|year=1986|title=The Puranas|publisher=Otto Harrassowitz Verlag|isbn=978-3-44702-522-5}}
*{{cite book|last=Mani|first=Vettam|title=Puranic Encyclopedia|location=New Delhi|publisher=Motilal Banarsidass|year=1975}}
*{{cite book|last=Mani|first=Vettam|title=Puranic Encyclopedia|url=https://archive.org/details/puranicencyclopa00maniuoft|location=New Delhi|publisher=Motilal Banarsidass|year=1975}}
*{{cite book|last=Tagare|first=G. V.|title=The Skanda-Purana|publisher=Motilal Banarsidass|year=2007}}
*{{cite book|last=Tagare|first=G. V.|title=The Skanda-Purana|publisher=Motilal Banarsidass|year=2007}}
* {{cite journal|last=Kaur|first=Jagdish|title=Bibliographical Sources for Himalayan Pilgrimages and Tourism Studies: Uttarakhand|journal=Tourism Recreation Research|volume=4|issue=1|year=1979|pages=13–16|doi=10.1080/02508281.1979.11014968}}
* {{cite journal|last=Kaur|first=Jagdish|title=Bibliographical Sources for Himalayan Pilgrimages and Tourism Studies: Uttarakhand|journal=Tourism Recreation Research|volume=4|issue=1|year=1979|pages=13–16|doi=10.1080/02508281.1979.11014968}}

19:47, 20 மார்ச்சு 2026 இல் நிலவும் திருத்தம்

முருகன்
வள்ளி தெய்வானையுடன் உற்சவ மூர்த்தியாக முருகன்
அதிபதிதமிழ், சைவ, அன்பு, போர்
வேறு பெயர்கள்ஆறுமுகன், குமரன், குகன், சரவணன், வேலன், சுவாமிநாதன், கந்தன், கார்த்திகேயன், சண்முகன், தண்டாயுதபாணி, கதிர்காமன், சுப்பிரமணியன், மயில்வாகனன், சேயோன்
தேவநாகரிमुरुगन, कार्तिकेय,स्कंध
தமிழ் எழுத்து முறைமுருகா, கார்த்திகேயா, கந்தா
வகைதேவர், சித்தர்
இடம்அறுபடைவீடுகள்
கைலாயம்
கிரகம்செவ்வாய்
மந்திரம்ஓம் சரவணபவ
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ஆயுதம்வேல்
போர்கள்சூரசம்மாரம்
துணைவள்ளி
தெய்வானை
பெற்றோர்கள்சிவன்
பார்வதி
சகோதரன்/சகோதரிவிநாயகர்
வாகனம்மயில்
நூல்கள்கந்த புராணம்
திருப்புகழ்
சமயம்சைவம்
விழாக்கள்தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, அக்னி நட்சத்திரம், வைகாசி விசாகம், கந்த சட்டி, கார்த்திகை விளக்கீடு

முருகன் (Murugan) அல்லது கார்த்திகேயன் (Kartikeya) என்பவர் இந்து கடவுளர்களான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார். முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் பழனி மலையில் வசிக்கும் ஆண்டவராகப் போற்றப்படுகிறார். சங்க காலத்தில் குறிஞ்சி நிலப்பகுதியின் தெய்வமாகப் போற்றப்பட்டார். தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினைச் சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். கௌமாரம் முருகன் வழிபாட்டினைச் குறிக்கும்.

சிவபெருமான் தன் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதைத் தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள், ஆறு குழந்தைகளாக உருவெடுத்தன. அந்த ஆறு குழந்தைகளும் கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி தேவியார் ஆறு குழந்தைகளையும் ஒருசேர அன்புடன் அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்து சமய நூல்கள் கூறுகின்றன. தென்னிந்திய முறைப்படி, இவர் கணங்களின் அதிபதியான கணபதிக்குத் தம்பியாகக் கருதப்படுகிறார் மற்றும் முருகனுக்குத் தெய்வானை மற்றும் வள்ளி இருவரும் மனைவிகளாவர்.

முருகன் எப்போதும் இளமையுடன் இருக்கும் கடவுளாக, மயில் சவாரி செய்யும் மற்றும் சில சமயங்களில் சேவல் கொடி கொண்டும் இருப்பார். அவர் தன் தாயார் பார்வதியால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் வேல் எனப்படும் ஈட்டி ஆயுதம் பயன்படுத்துகிறார். பெரும்பாலான சின்னங்கள் அவரை ஒரே ஒரு தலையுடன் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, சிலவற்றில் ஆறு தலைகள் உள்ளன, அவை அவர் பிறப்பைச் சுற்றியுள்ள புராணத்தைப் பிரதிபலிக்கின்றன.

பெயர்க்காரணம்

"முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பது பொருளாகும்.[1] மெல்லின, இடையின, வல்லின மெய்யெழுத்துகளுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவற்றைக் குறிக்கும். கார்த்திகேயன் என்றால் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவன் என்று பொருள்படும். கந்தபுராணப்படி, சிவன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தெய்வீக தீப்பொறிகள் தோன்றின, அவை வாயு மற்றும் அக்னி உதவியுடன் கங்கையில் தனி ஆண் குழந்தைகளாக வளர்ந்தன. அவர்கள் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டனர், பின்னர் பார்வதி மூலம் ஒன்றாக இணைக்கப்பட்டனர்.[2][3][4] இந்து இலக்கியங்களின்படி அவருக்கு 108 பெயர்கள் இருந்தாலும், அவர் அதிகமான பெயர்களால் அறியப்படுகிறார்.[5]

இவற்றில் மிகவும் பொதுவானவை முருகன் (அழகானவர்), குமரன் (இளமையானவர்), சுப்ரமணியன் (வெளிப்படையானவர்), செந்தில் (வெற்றி பெற்றவர்), வேலன் (வேல் வீரர்), சுவாமிநாதன் (கடவுள்களின் ஆட்சியாளர்), சரவணபவன் (சரவண பொய்கையில் பிறந்தவர்), ஆறுமுகன் அல்லது சண்முகன் (ஆறு முகங்கள் கொண்டவர்), தண்டபாணி (தண்டை வைத்திருப்பவர்), சேயோன் (குழந்தையாகக் காட்சி அளிப்பவர்), அயிலவன் (வேற்படை உடையவர்), குகன் (குகையில் எழுந்தருளியிருப்பவர்), காங்கேயன் (கங்கையால் தாங்கப்பட்டவர்), கதிர்காமன் (கதிரும் காமனும் சேர்த்தவர்), மயில்வாகனன் (மயிலை வாகனமாகக் கொண்டவர்), சோமாசுகந்தன் (சோமன் மகன்), சேந்தன் (சேர்த்து வைப்பவன்), விசாகன் (விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன்), சிவகுமரன் (சிவபெருமாளின் திருமகன்), வேலாயுதன் (வேல் ஆயுதமாகக் கொண்டவன்), ஆண்டியப்பன் (ஆண்டியாக நின்றவர்) மற்றும் கந்தன் (தாமரை கந்தகத்திலிருந்து பிறந்தவர்).[6][7] கல்வெட்டு மற்றும் பழங்கால நாணயங்களில், அவரது பெயர்கள் குமாரன், பிரம்மன்யா அல்லது பிரம்மன்யதேவா என்று குறிக்கப்படுகிறார்.[8] சில பழங்கால நாணயங்களில், அவரது பெயர்கள் ஸ்கந்தா, குமார மற்றும் விசாகா எனக் கிரேக்க எழுத்துகளில் தோன்றுகிறது.[9][10]

பிறப்பு மற்றும் வரலாறு

முருகனின் பிறப்பைச் சுற்றிப் பல்வேறு கதைகள் இருக்கின்றன. வால்மீகியின் ராமாயணத்தில், அவர் தெய்வங்கள் ருத்ரா மற்றும் பார்வதியின் குழந்தையாக விவரிக்கப்படுகிறார், அவருடைய பிறப்புக்கு அக்னி மற்றும் கங்கை துணைபுரிகிறது.[11] மகாபாரதம் முருகனின் புராணத்தை மகேஸ்வரன் (சிவன்) மற்றும் பார்வதியின் மகனாக முன்வைக்கிறது.[12]

மயில் மீது அமர்ந்த முருகன், கி.பி. 12 ஆம் நூற்றாண்டு

கந்த புராணப்படி அசுரர்களான சூரபத்மன், தாரகாசுரன் மற்றும் சிங்கமுகன் ஆகியோர் சிவனை வேண்டி தியானம் மேற்கொண்டனர். சிவன் அவர்களுக்குப் பல்வேறு வரங்களை வழங்கினார், இஃது அவர்களுக்கு மூன்று உலகங்களையும் ஆளும் திறனைக் கொடுத்தது மற்றும் அந்தந்த பகுதிகளில் அவர்களின் கொடுங்கோன்மை ஆட்சி தொடங்கியது. சிவபெருமான் தியானத்தி்ல் ஈடுபட, தேவர்கள் தியானத்தைக் கலைக்க காமதேவனை அனுப்பினர். அப்போது சிவபெருமான் தம் மூன்றாவது கண்ணைத் திறந்தார், அதில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி காமதேவனைத் தகனம் செய்தது. சிவனிடம் உதவி கேட்டபோது, அவர் மேலும் ஐந்து தலைகளை வெளிப்படுத்தினார், மேலும் அவை ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு தெய்வீக தீப்பொறி வெளிப்பட்டது.[3] ஆரம்பத்தில், காற்றின் கடவுள் வாயு தீப்பொறிகளை அக்னி கடவுளுடன் எடுத்துச் சென்றார். தாங்க முடியாத வெப்பத்தால் அக்னி கங்கை நதியில் தீப்பொறிகளைப் போட்டார். கடுமையான வெப்பத்தின் காரணமாகக் கங்கையில் உள்ள நீர் ஆவியாகத் தொடங்கியது. கங்கை அவர்களைச் சரவண பொய்கைக்கு அழைத்துச் சென்றார், அங்குத் தீப்பொறிகள் ஆண் குழந்தைகளாக வளர்ந்தன.[3] ஆறு ஆண் குழந்தைகளும் காத்திகை பெண்களால் வளர்க்கப்பட்டனர். பின்னர் அவர்கள் பின்னர் பார்வதி மூலம் ஒன்றாக இணைக்கப்பட்டனர், இவ்வாறு ஆறு தலை முருகன் பிறந்தார்.[2]

மகாபாரதத்தின் வனபர்வத்தில், அவர் அக்னி மற்றும் சுவாகாவின் மகனாகக் குறிப்பிடப்படுகிறார். திருமணமான ஏழு முனிவர்களின் மனைவிகளைச் சந்திக்க அக்னி செல்கிறார் என்றும், அவர்களில் யாரும் தனது உணர்வுகளுக்குப் மதிப்பளிக்காத நிலையில், சுவாகா அக்னியிடம் ஈர்க்கப்படுகிறார். சுவாகா ஆறு மனைவிகளாக உருவெடுத்து அக்னியுடன் உறங்குகிறார். அருந்ததியின் அசாதாரணமான நற்பண்புகள் காரணமாக அவள் அருந்ததியின் வடிவத்தை எடுக்கவில்லை. சுவாகா அக்னியின் விந்துவைக் கங்கை நதியின் நாணலில் வைப்பார், அங்கு அஃது உருவாகி ஆறு தலை கந்தனாகப் பிறக்கிறது.[13]

அவர் விநாயகரின் இளைய சகோதரராகக் கருதப்படுகிறார், சில நூல்கள் அவரை மூத்தவர் என்று கருதுகின்றன.[14] வடக்கு மற்றும் மேற்கத்திய இந்திய மரபுகளில், கார்த்திகேயன் ஒரு பிரம்மச்சாரியாகக் கருதப்படுகிறார், இருப்பினும் சில சமசுகிருத நூல்கள் தேவசேனாவை அவர் மனைவியாகக் குறிப்பிடப்படுகின்றன.[15][16] தமிழ் மரபுப்படி, அவருக்குத் தெய்வானை (தேவசேனா) மற்றும் வள்ளி என இரண்டு மனைவிகள் உள்ளனர்.[15][16] சூரபத்மனை முருகன் சம்மாரம் செய்ததால் தேவர்கள் துயரம் நீங்கினர். அதனையொட்டி, முருகனுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையைத் திருமணம் செய்து கொடுத்தார்.

ஒருநாள் நாரதர், சிவன் மற்றும் பார்வதி ஆகியோரிடம் ஞானப்பழத்தைக் கொடுத்தார். அதைப் பெறுவதற்காக உலகை மூன்று முறை சுற்றி வர வேண்டும் என்று சிவபெருமான் போட்டி வைத்தார். முருகன் தம் மயில் வாகனம் கொண்டு உலகைச் சுற்றப் புறப்பட்டார். ஆனால் விநாயகர் தம் அறிவுக்கூர்மையால் தாய் தந்தையரே உலகம் என்று கருதி அவர்களை மும்முறைை சுற்றி வந்து ஞானப்பழத்தைப் பெற்றார். இதுவே முருகன் தென்னிந்தியாவில் அதிகம் வழிபடக் காரணமாக அமைந்தது. மகிழ்ந்த முருகன் தமிழகத்திலேயே தங்கிவிட்டார் இதுவே முருகன் தென்னிந்தியாவில் அதிகம் வழிபடக் காரணமாக அமைந்தது.

இலக்கியம்

வேத உரை மற்றும் இதிகாசங்கள்

வேத நூல்களில் கார்த்திகேயர் என்று விளக்கப்படும் பண்டைய குறிப்புகள் உள்ளன. உதாரணமாக, குமாரா என்ற சொல் ரிக் வேதம் பாடல் 5,2-இல் உள்ளது.[17] இவை கந்தனுடன் தொடர்புடைய ஒரு பிரகாசமான நிறமுள்ள சிறுவன் ஆயுதங்கள் மற்றும் பிற உருவங்களை வீசுவதைச் சித்திரிக்கிறது.[18] தைத்திரிய ஆரண்யகத்தின் பிரிவு 10.1 சண்முகா (ஆறு முகம் கொண்டவர்) என்று குறிப்பிடுகிறது, அதே சமயம் பௌதாயன தர்மசூத்திரம் தனது சகோதரன் கணபதியுடன் (விநாயகர்) சேர்ந்து கந்தனிடம் பிரார்த்தனை செய்வதை உள்ளடக்கிய ஒரு வீட்டுக்காரரின் சடங்கு பற்றிக் குறிப்பிடுகிறது.[12] சாந்தோக்ய உபநிஷத் (~800-600 கி.மு.) அத்தியாயம் 7, சனத்-குமாரன் (நித்திய மகன் நாரதரனுக்குத் தனது சொந்த ஆத்மனைக் கண்டுபிடிக்கக் கற்றுக்கொடுக்கும் கதை உள்ளது.[19][20] முருகனின் முக்கியத்துவத்திற்கான முதல் தெளிவான ஆதாரம் இந்து இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்றவற்றில் வெளிப்படுகிறது.[4][21]

தமிழ் இலக்கியம்

கந்தன், எட்டாம் நூற்றாண்டு

பழங்கால நூல்களில் ஒன்றான தொல்காப்பியம், சேயோன் ("சிவப்பு") எனக் குறிப்பிடுவது, முருகனுடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.[22] கிமு மூன்றாம் நூற்றாண்டிற்கும் கிபி ஐந்தாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டமானச் சங்க இலக்கிய படைப்புகள் முருகனை, "நீல மயிலின் மீது அமர்ந்திருக்கும் சிவப்புக் கடவுள், என்றும் இளமையாகவும், பிரகாசமாகவும் இருப்பவன்", "தமிழர்களின் விருப்பமான கடவுள்" என்று போற்றி உள்ளது.[23]கொற்றவை பெரும்பாலும் முருகனின் தாயாக அடையாளப்படுத்தப்படுகிறது.[24] சங்ககால இலக்கியமான திருமுருகாற்றுப்படை, முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அவனது ஆறுபடை வீடுகளையும் பாடும் காவியமாகும். முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழங்கால தமிழ் காவியமான இதில் அவர் முருகு என்று அழைக்கப்படுகிறார், மேலும் அழகு மற்றும் இளமையின் கடவுள் என்று வர்ணிக்கப்படுகிறார்.[25] சங்க இலக்கியம் பரிபாடல் முருகனைச் செவ்வேல் என்றும் நெடுவேல் என்றும் குறிப்பிடுகிறது. கந்தபுராணம் என்னும் பாடல் தொகுதி கச்சியப்ப சிவாச்சாரியாரால் இயற்றப்பட்டது. இது முருகப் பருமானின் வரலாற்றை எடுத்துரைக்கிறது.‌ மேலும் சண்முக கவசம், அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ், குமரகுருபரர் இயற்றிய கந்தர் கலிவெண்பா, குமரவேல் பதிற்றுப்பத்தந்தாதி, கந்த சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி போன்ற நூல்களும் முருகன் பெருமையைச் சொல்வனாகும்.

சமசுகிருத இலக்கியம்

கந்தனை பற்றிய குறிப்புகள் பாணினி (~500 கி.மு.), பதஞ்சலியின் மஹாபாஷ்யா மற்றும் கௌடில்யர் அர்த்தசாஸ்திரம் ஆகியவற்றில் காணப்படுகின்றன. காளிதாசரின் காவியக் கவிதையான குமாரசம்பவம் கார்த்திகேயனின் வாழ்க்கை மற்றும் கதையைக் கொண்டுள்ளது.[26] மிகப் பெரிய புராணமான ஸ்கந்த புராணம் ஸ்கந்தனை குறிப்பிடுகிறது.[27] மேலும் இது சைவ இலக்கியத்தின் ஒரு பகுதியாகும். இந்த உரையில் ஸ்கந்தாவின் (கார்த்திகேயா) பெயரிடப்பட்டிருந்தாலும், மற்ற சிவன் தொடர்பான புராணங்களை விட இந்த உரையில் அதிகமாக அவர் குறிப்பிடப்படவில்லை.[28]

உருவப்படம் மற்றும் சித்தரிப்புகள்

மயில் மீது ஸ்கந்தன், 6வது-8வது நூற்றாண்டு[29]

கிபி 1 மற்றும் 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கால நாணயங்கள், ஒன்று அல்லது ஆறு தலைகளைக் கொண்ட கார்த்திகேயனை சித்தரிக்கின்றன. இதேபோல், சிற்பங்கள் ஒன்று அல்லது ஆறு தலைகளுடன் அவரைக் காட்டுகின்றன.[30] குஷன் காலத்தைச் சேர்ந்த கலைப்படைப்புகள், அவரை ஒரு தலையுடன், இடுப்பில் வேட்டியுடன், இடதுபுறத்தில் சேவல் வலது கையில் ஈட்டி உடன் சித்தரிக்கின்றன.[31][32] முருகன் வேல் எனப்படும் தெய்வீக ஈட்டியைப் பயன்படுத்துகிறார், இது அவருக்கு பார்வதியால் வழங்கப்பட்டது மற்றும் அவரது சக்தியைக் குறிக்கிறது.[33] வேல் சின்னம் வீரம், வீரம் மற்றும் நீதியுடன் தொடர்புடையது.[5] அவர் சில சமயங்களில் வாள், ஈட்டி, சூலாயுதம், வட்டு மற்றும் வில் உள்ளிட்ட பிற ஆயுதங்களுடன் சித்தரிக்கப்படுகிறார்.[34][35] அவரது வாகனம் மயில், பரவாணி என அழைக்கப்படுகிறது.[36][37] ஆரம்பகால உருவப்படத்தில் அவர் ஒரு யானை உடன் சித்தரிக்கப்பட்டாலும், மயில் மீது ஆறு முகம் கொண்ட இறைவனின் உருவப்படம், கிபி ஆறாம் நூற்றாண்டிற்குப் பிறகு, போர்வீரனாக இருந்து தத்துவஞானி ஆசிரியராக அவரது பாத்திரம் அதிகரித்ததன் மூலம் உறுதியாக நிலைபெற்றது. கந்த புராணத்தின் படி, அவர் அசுரன் சூரபத்மனை எதிர்கொண்டபோது, அவர் ஒரு மாமரமாக மாறினார், அதை முருகன் தனது வேல் மூலம் இரண்டாகப் பிளந்தான். மரத்தின் ஒரு பாதி அவருடைய வாகனம் மயிலாகவும், மற்ற பாதி அவருடைய கொடியில் பதிந்திருக்கும் சேவலாக மாறியது.[5] முருகனின் பன்னிருகரங்களில் இரு கரங்கள் தேவர்களையும், முனிவர்களையும் காக்கின்றன. மூன்றாவது கை அங்குசத்தினைச் செலுத்துகிறது. மற்றொரு கை ஆடை உடுத்திய தொடையில் பதிந்திருக்கிறது. ஐந்து மற்றும் ஆறாவது கைகள் வேலைச் சுழற்றுகின்றன. ஏழாவது கை முனிவர்களுக்கு அரும் பொருளை உணர்த்துகிறது. எட்டாவது கை மார்பில் உள்ள மாலையோடு விளங்குகிறது. ஒன்பதாவது கை வளைகளோடு சுழன்று வேள்வியை ஏற்கிறது. பத்தாவது கை மணியை ஒலிக்கிறது. பதினோராவது கை மழையை அருள்கிறது. பன்னிரண்டாவது கை மணமாலை சூட்டுகிறது.[38]

வழிபாடு

விழாக்கள்

கார்த்திகைத் திங்கள் கார்த்திகைத் திருநாள் முருகப் பெருமானின் விசேட தினமாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசித் திங்கள் விசாக நாள் இவரது பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமான் சூரபதுமன் என்னும் அரக்கனை அழித்ததை ஒட்டி, கந்த சட்டி என்னும் திருநாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் மிக முக்கியமான விழாவாகும்

  • தைப்பூசம் தமிழ் மாதம் தையின் பூச நட்சத்திரத்தில் பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது.[39] அசுரர்களுக்கு எதிராக முருகன் பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது, மேலும் ஆன்மீகக் கடனை சமநிலைப்படுத்தும் வழிமுறையாக உடல் பாரத்தை சுமந்து கொண்டு தியாகம் செய்யும் சடங்கு, சம்பிரதாயமான காவடி ஆட்டம் சடங்கு நடைமுறைகளை உள்ளடக்கியது. வழிபடுபவர்கள் பெரும்பாலும் பால் பானையை எடுத்துச் செல்வதோடு, தோல், நாக்கு அல்லது கன்னங்களில் வேல் சறுக்குகளால் குத்திக் கொண்டு வழிபாடு செய்கிறார்கள்.
  • பங்குனி உத்திரம் பங்குனி மாத பௌர்ணமி அன்று உத்திரம் நட்சத்திரத்தில் சங்கமிக்கிறது.[40] முருகனு தெய்வானை திருமணம் நடந்ததைக் குறிக்கும் விழாவாகும்.[41]
  • கார்த்திகை தீபம், கார்த்திகை பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் தீபத் திருவிழா.[42]
  • வைகாசி விசாகம், முருகனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.[43]
  • முருகப் பெருமான் சூரபதுமன் என்னும் அரக்கனை அழித்ததை ஒட்டி, கந்த சட்டி என்னும் திருநாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.[44]

ஆலய வழிபாடு

பழனி முருகன் கோவில்

தமிழகத்திலும் தமிழர்கள் வாழும் பிற இடங்களிலும் அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் நடைபெறும் பல்வேறு வகையான வழிபாடுகள், காவடி எடுத்தல், அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல், முடி இறக்குதல் (மொட்டை போட்டுக் கொள்ள நேர்ந்து அதன்படி செய்தல்) மற்றும் பாத யாத்திரை. முருகன் கோவில்கள், முருக வழிபாடு தமிழ்நாட்டில் மிகவும் அதிகம் காணப்படுகின்றது.

அறுபடை வீடுகள்

மலேசியா நாட்டில் பத்துக் குகையில் சுப்பிரமணியர் திருக்கோவில் அமைந்துள்ளது. தைப்பூசம் முதலிய திருவிழாக்கள் இங்கு வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன.[45][46]

முருகன் குறித்த பழமொழிகள்

  • வேலை வணங்குவதே வேலை.
  • சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
  • வயலூர் இருக்க அயலூர் தேவையா?
  • காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.
  • அப்பனைப்பாடிய வாயால் - ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
  • முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
  • சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
  • கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
  • கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
  • பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
  • சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
  • செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
  • திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
  • வேலனுக்கு ஆனை சாட்சி.
  • வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.
  • செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.
  • கந்தன் பாதம் கனவிலும் காக்கும்
  • கந்தசட்டி கவசம் ”விந்து விந்து மயிலோன் விந்து, முந்து முந்து முருகவேள் முந்து”

ஒப்பிட்டு உணர்க

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "Skanda | Hindu deity". Encyclopædia Britannica. Retrieved 18 April 2019.
  2. 2.0 2.1 T.K.R, Sridharan (2022). God and Science. Notion Press. ISBN 979-8-8870-4354-8.
  3. 3.0 3.1 3.2 Civarāman̲, Akilā (2006). Sri Kandha Puranam. Giri Trading. p. 55. ISBN 978-8-1795-0397-3.
  4. 4.0 4.1 Lochtefeld 2002, ப. 655-656.
  5. 5.0 5.1 5.2 Kozlowski, Frances; Jackson, Chris (2013). Driven by the Divine: A Seven Year Journey with Shivalinga Swamy and Vinnuacharya. Author Solutions. p. 140. ISBN 978-1-4525-7892-7.
  6. Clothey 1978, ப. 1, 22-25, 35-39, 49-58, 214-216.
  7. Gopal, Madan (1990). K.S. Gautam (ed.). India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 80.
  8. Mann 2011, ப. 104-106.
  9. Thomas, Edward (1877). Jainism: Or, The Early Faith of Aṣoka. Trübner & Company. pp. 60, 62.
  10. Mann 2011, ப. 123-124.
  11. Clothey 1978, ப. 51.
  12. 12.0 12.1 Clothey 1978, ப. 50-51.
  13. Clothey 1978, ப. 51-52.
  14. Clothey 1978, ப. 54-56.
  15. 15.0 15.1 Dalal 2010.
  16. 16.0 16.1 Varadara 1993, ப. 113-114.
  17. Clothey 1978, ப. 49-51.
  18. Clothey 1978, ப. 48-50.
  19. Clothey 1978, ப. 49-50.
  20. Hume, Robert. "The Thirteen Principal Upanishads". Oxford University Press. p. 50.
  21. Clothey 1978, ப. 49, 54-55.
  22. Journal of Tamil Studies, Volume 1 (in ஆங்கிலம்). International Institute of Tamil Studies. 1969. p. 131. Archived from the original on 13 நவம்பர் 2017.
  23. Sinha, Kanchan (1979). Kartikeya in Indian art and literature. Delhi: Sundeep Prakashan.
  24. "Korravai". Britannica. Retrieved 7 November 2017.
  25. Zvelebil 1973, ப. 125-127.
  26. Heifetz, Hank (1990). The origin of the young god : Kālidāsa's Kumārasaṃbhava. Delhi: Motilal Banarsidass. p. 1. ISBN 81-208-0754-5. கணினி நூலகம் 29743892.
  27. Vasudeo Tagare, Ganesh (1996). Studies in Skanda Purāṇa. Motilal Banarsidass. ISBN 81-208-1260-3.
  28. Rocher 1986, ப. 114, 229-238.
  29. Guy, John (2014). Lost Kingdoms: Hindu-Buddhist Sculpture of Early Southeast Asia. Metropolitan Museum of Art. pp. 176–178. ISBN 978-1-58839-524-5. Archived from the original on 23 December 2016. Retrieved 19 April 2017.
  30. Mann 2011, ப. 113-114, 122-126.
  31. Mann 2011, ப. 122-126.
  32. Srinivasan 2007, ப. 333-335.
  33. "Vanquishing the demon". The Hindu. 5 December 2005. https://www.thehindu.com/society/faith/vanquishing-the-demon/article30197138.ece. 
  34. Mann 2011, ப. 123-126.
  35. Srinivasan 2007, ப. 333-336, 515-516.
  36. "The Vehicle Lord Murugan rides is a peacock called Paravani". Gandhi Luthuli Documentation Center. Retrieved 1 December 2023.
  37. Knapp, Stephen (2005). The Heart of Hinduism: The Eastern Path to Freedom, Empowerment, and Illumination. iUniverse. p. 186. ISBN 978-0-5953-5075-9.
  38. பன்னிருகரங்களின் பணி - சக்தி விகடன் ஏப்ரல் 14 2012
  39. Roy, Christian (2005). Traditional Festivals: A Multicultural Encyclopedia. Bloomsbury Publishing. p. 462. ISBN 978-1-8510-9689-3.
  40. Ramaswamy, Vijaya. Historical Dictionary of the Tamils (in ஆங்கிலம்). Rowman & Littlefield. p. 131. ISBN 978-1-5381-0686-0.
  41. Pechilis, Karen. Interpreting Devotion: The Poetry and Legacy of a Female Bhakti Saint of India (in ஆங்கிலம்). Routledge. p. 155. ISBN 978-1-136-50704-5.
  42. Spagnoli, Cathy; Samanna, Paramasivam (1999). Jasmine and Coconuts: South Indian Tales (in ஆங்கிலம்). Libraries Unlimited. p. 133. ISBN 978-1-56308-576-5.
  43. "Vaikasi Visakam 2023: Date, Time, Significance". The Times of India. https://timesofindia.indiatimes.com/religion/festivals/vaikasi-visakam-2023-date-time-significance-and-how-it-is-celebrated/articleshow/100700169.cms. 
  44. "The fall of demons". The Hindu. 27 December 2012. http://www.thehindu.com/arts/theatre/the-fall-of-demons/article4244670.ece. 
  45. Star, The. "Tallest statue of deity unveiled" இம் மூலத்தில் இருந்து 15 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180815200705/https://www.thestar.com.my/news/nation/2006/01/31/tallest-statue-of-deity-unveiled/. 
  46. "Batu Caves". Britannica. Retrieved 15 August 2018.

நூல் பட்டியல்

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=முருகன்&oldid=472340" இலிருந்து மீள்விக்கப்பட்டது