தாராபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Tamil098 No edit summary |
imported>Kanags No edit summary |
||
| (23 பயனர்களால் செய்யப்பட்ட 43 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian jurisdiction |
{{Infobox Indian jurisdiction |
||
|வகை = |
|வகை = தேர்வு நிலை நகராட்சி |
||
|நகரத்தின் பெயர் = தாராபுரம் (தாரை) |
|நகரத்தின் பெயர் = தாராபுரம் (தாரை) |
||
|latd = 10.73 |longd = 77.52 |
|latd = 10.73 |longd = 77.52 |
||
| வரிசை 11: | வரிசை 11: | ||
|வட்டம் = [[தாராபுரம் வட்டம்|தாராபுரம்]] |
|வட்டம் = [[தாராபுரம் வட்டம்|தாராபுரம்]] |
||
|தலைவர் பதவிப்பெயர் =நகராட்சி தலைவர் |
|தலைவர் பதவிப்பெயர் =நகராட்சி தலைவர் |
||
|தலைவர் பெயர் = |
|தலைவர் பெயர் = கு.பாப்பு கண்ணன் |
||
|உயரம் = 245 |
|உயரம் = 245 |
||
|கணக்கெடுப்பு வருடம் = 2011 |
|கணக்கெடுப்பு வருடம் = 2011 |
||
| வரிசை 17: | வரிசை 17: | ||
|மொழி = [[தமிழ்]] |
|மொழி = [[தமிழ்]] |
||
[[கொங்குத்தமிழ்]] |
[[கொங்குத்தமிழ்]] |
||
|மக்களடர்த்தி = |
|மக்களடர்த்தி = |
||
|பரப்பளவு = |
|பரப்பளவு = |
||
|தொலைபேசி குறியீட்டு எண் =04258 |
|தொலைபேசி குறியீட்டு எண் =04258 |
||
|அஞ்சல் குறியீட்டு எண் = |
|அஞ்சல் குறியீட்டு எண் =638 656 |
||
|வாகன பதிவு எண் வீச்சு = TN 78 A |
|வாகன பதிவு எண் வீச்சு = TN 78 A |
||
|பின்குறிப்புகள் = |
|பின்குறிப்புகள் = |
||
|தாராபுரம்(தாரை)|native_name=தாராபுரம்|other_name=Dharapuram|வேறு_பெயர்=விரதாபுரம்|nickname=ராஜராஜபுரம், விரதாபுரம் (வரலாற்று)<ref>https://www.covaimail.com/?p=1907</ref><ref>{{Cite web |url=https://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/ |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2022-10-30 |archive-date=2022-10-30 |archive-url=https://web.archive.org/web/20221030055314/https://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/ |url-status= }}</ref>|skyline=Agatheeswarar kovil.jpg|skyline_caption=அகத்தீஸ்வரர் கோவில், தாராபுரம், தமிழ்நாடு|மக்களவைத்_தொகுதி=[[ஈரோடு மக்களவைத் தொகுதி]]|வட்டார மொழிகள்=[[கொங்கு தமிழ்]]|ஆட்சி மொழிகள்=[[தமிழ்]], [[ஆங்கிலம்]]}} |
|||
|தாராபுரம்(தாரை)|native_name=தாராபுரம்|other_name=|வேறு_பெயர்=|nickname=ராஜராஜபுரம், வஞ்சிபுரி, விரதாபுரம் (வரலாற்று)}} |
|||
[[படிமம்:Amaravathi statue, Dharapuram.jpg|thumb|263x263px|தாராபுரம்]] |
|||
'''தாராபுரம்''' ( |
'''தாராபுரம்''' ({{lang-en|Dhārāpuram}}) [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்தில்]] உள்ள [[தாராபுரம் வட்டம்]] மற்றும் [[தாராபுரம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வுநிலை [[நகராட்சி]]யும் ஆகும். இந்நகரத்தில் [[அமராவதி ஆறு]] பாய்கிறது. மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. விவசாயம் நிறைந்த நகரம். மூன்று ஊராட்சி ஒன்றியங்களை கொண்டது. தாராபுரம் முதலில் [[கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] (1804-1979) (கோயம்புத்தூர் மாவட்டத்தில் தலைநகரமாகவும் சில ஆண்டுகள் விளங்கியது) இருந்தது. அதன்பின் புதிதாக உருவாக்கப்பட்ட [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்துடன்]] இணைக்கப்பட்டது. பின் 2009ல் புதிதாக உருவாக்கப்பட்ட [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்துடன்]] இணைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய வட்டம் தாராபுரம் வட்டமே (தாலுகா) ஆகும் (பரப்பளவில் பெரியது) தாராபுரம் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மூன்று வருவாய் கோட்டங்களில் ஒன்று இதில் தாராபுரம், [[காங்கேயம்]] வட்டங்கள் இதில் அடங்கும். காற்றாலைகள் மிகுந்த நகரம். தென்னை, பனை மரங்கள் அதிகமாக காணப்படும் ஊராக திகழ்கிறது. தேங்காய் அதிக அளவில் சாகுபடி செய்யபடும் நகரங்களில் ஒன்று. |
||
==வரலாறு== |
==வரலாறு== |
||
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் கொங்கு நாட்டில் ஆன்பொருநைக் கரையில் (ஆம்பிராவதி) உள்ள கொங்கு வஞ்சி என்ற நகரத்தை அரண்களால் வலிமிக்கதாக்கினான். அதன்கண் சேரர் குடியில் தோன்றிய அரசியற் செல்வருள் ஒருவரை நிறுவிச் சேரர் கொங்கில் நாடு காவல் புரியச் செய்தான், இடைக்காலச் சோழ வேந்தர் கொங்கு வஞ்சியைக் கைப்பற்றி அதற்கு இராசராசபுரம் என்று பெயரிட்டனர். இதனை அவர்களுடைய கல்வெட்டுகள், “நறையனூர் நாட்டுக் கொங்கு வஞ்சியான ராசராசுபுரம்" என்று குறிப்பதினால் அறிகின்றோம். பிற்காலத்தே இதன் ஒரு பகுதி “இராசாதிராசத் சதுர்வேதிமங்கல”மாகியது. இந்த இராசராசபுரம் தாராபுரம் என்று மருவியது.<ref>{{cite book url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/217 | title=சேரமன்னர் வரலாறு | publisher=வள்ளுவர் பண்ணை | author=ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை | year=2002 | location=சென்னை | pages=215}}</ref> |
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் [[கொங்கு நாடு|கொங்கு நாட்டில்]] ஆன்பொருநைக் கரையில் (ஆம்பிராவதி) உள்ள கொங்கு வஞ்சி என்ற நகரத்தை அரண்களால் வலிமிக்கதாக்கினான். அதன்கண் சேரர் குடியில் தோன்றிய அரசியற் செல்வருள் ஒருவரை நிறுவிச் சேரர் கொங்கில் நாடு காவல் புரியச் செய்தான், இடைக்காலச் சோழ வேந்தர் கொங்கு வஞ்சியைக் கைப்பற்றி அதற்கு இராசராசபுரம் என்று பெயரிட்டனர். இதனை அவர்களுடைய கல்வெட்டுகள், “நறையனூர் நாட்டுக் கொங்கு வஞ்சியான ராசராசுபுரம்" என்று குறிப்பதினால் அறிகின்றோம். பிற்காலத்தே இதன் ஒரு பகுதி “இராசாதிராசத் சதுர்வேதிமங்கல”மாகியது. இந்த இராசராசபுரம் தாராபுரம் என்று மருவியது.<ref>{{cite book url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/217 | title=சேரமன்னர் வரலாறு | publisher=வள்ளுவர் பண்ணை | author=ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை | year=2002 | location=சென்னை | pages=215}}</ref> |
||
தாராபுரம் மற்றும் [[கோயம்புத்தூர்]] ஒரே நாளில் நகராட்சிகள் ஆகின. தாராபுரம் நகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. |
|||
| ⚫ | |||
தாராபுரம் [[சேரர்|சேரர்கள்]], [[மேலைக் கங்கர்|மேற்கு கங்க பேரரசு]] மற்றும் பின்னர் [[கொங்குச்சோழர்|கொங்கு சோழர்கள்]] கீழ் கொங்கு நாட்டின் தலைநகராக இருந்தது.<ref>{{Cite web|url=https://www.covaimail.com/?p=1907|title=தாராபுரம்: ஊர் சொல்லும் கதை|last=comail|last2=comail|date=2017-07-29|website=The Covai Mail|language=en-US|access-date=2022-10-30}}</ref> |
|||
==புவியியல்== |
==புவியியல்== |
||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.73|N|77.52|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.73|N|77.52|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Dharapuram.html |title = Dharapuram |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 245 [[மீட்டர்]] (803 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
||
== மக்கள் வகைப்பாடு == |
== மக்கள் வகைப்பாடு == |
||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 30 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 15,842 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 67,007 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 88.4% மற்றும் [[பாலின விகிதம்]] 1,045 ஆண்களுக்கு, பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5048 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 967 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 12,032 மற்றும் 56 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 77.12%, இசுலாமியர்கள் 16.76%, கிறித்தவர்கள் 5.74% மற்றும் பிறர் 0.37% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/dharapuram-population-tiruppur-tamil-nadu-804018 தாராபுரம் நகர மக்கள்தொகை பரம்பல்]</ref> |
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 30 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 15,842 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 67,007 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 88.4% மற்றும் [[பாலின விகிதம்]] 1,045 ஆண்களுக்கு, பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5048 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 967 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 12,032 மற்றும் 56 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 77.12%, இசுலாமியர்கள் 16.76%, கிறித்தவர்கள் 5.74% மற்றும் பிறர் 0.37% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/dharapuram-population-tiruppur-tamil-nadu-804018 தாராபுரம் நகர மக்கள்தொகை பரம்பல்]</ref> |
||
| வரிசை 37: | வரிசை 42: | ||
== போக்குவரத்து == |
== போக்குவரத்து == |
||
தாராபுரம் நகரமானது [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]] ஆகிய மாநகரங்களில் இருந்து தென் தமிழகத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ளதால் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாக உள்ளது. |
தாராபுரம் நகரமானது [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]] ஆகிய மாநகரங்களில் இருந்து தென் தமிழகத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ளதால் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாக உள்ளது. |
||
தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[பழனி]], [[மதுரை]], [[தேனி]] [[பொள்ளாச்சி]], [[உடுமலைப்பேட்டை]], [[காங்கேயம்]], [[ஈரோடு]] [[கரூர்]], [[திண்டுக்கல்]],[[ஒட்டன்சத்திரம்]] ஆகிய நகரங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தவிர மற்ற நகரங்களுக்கும் குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. |
தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[பழனி]], [[மதுரை]], [[தேனி]], [[பொள்ளாச்சி]], [[உடுமலைப்பேட்டை]], [[காங்கேயம்]], [[ஈரோடு]], [[கரூர்]], [[திண்டுக்கல்]], [[ஒட்டன்சத்திரம்]], [[பல்லடம்]] ஆகிய நகரங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தவிர மற்ற நகரங்களுக்கும் குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. |
||
இவை தவிர சிவகாசி, ராமேஸ்வரம்,திருச்செந்தூர், தூத்துக்குடி,திருநெல்வேலி, கன்னியாகுமரி,நாகர்கோவில் செங்கோட்டை,தென்காசி சங்கரன்கோவில், பரமக்குடி,காரைக்குடி போன்ற ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. |
இவை தவிர சிவகாசி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், செங்கோட்டை, தென்காசி, சங்கரன்கோவில், பரமக்குடி, காரைக்குடி போன்ற ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. |
||
==தமிழகத்தின் விதைக் களஞ்சியம்== |
==தமிழகத்தின் விதைக் களஞ்சியம்== |
||
| வரிசை 45: | வரிசை 50: | ||
==காற்றாலைகள்== |
==காற்றாலைகள்== |
||
தாராபுரம் பகுதியில் பலமான காற்று வீசும் என்பதால், தமிழகத்தின் முக்கியமான ஒரு காற்றாலை நகரமாக மாறியிருக்கிறது. குறிப்பாகத் தாராபுரம்-[[பொள்ளாச்சி]] சாலையில் நூற்றுக்கணக்கான காற்றாலைகள் அமைந்திருக்கின்றன. மேலும் தாராபுரம்-காங்கேயம் சாலைப் பகுதியிலும் காற்றாலைகள் அமைந்துள்ளன.அனைத்து தென் நகரங்களுக்கும் செல்லும் பாதையில் அமைந்துள்ளது.காங்கயம்,பழனி,உடுமலை,பொள்ளாச்சி போன்ற நகரங்களுக்கு மையமாக அமைந்துள்ளது. |
தாராபுரம் பகுதியில் பலமான காற்று வீசும் என்பதால், தமிழகத்தின் முக்கியமான ஒரு காற்றாலை நகரமாக மாறியிருக்கிறது. குறிப்பாகத் தாராபுரம்-[[பொள்ளாச்சி]] சாலையில் நூற்றுக்கணக்கான காற்றாலைகள் அமைந்திருக்கின்றன. மேலும் தாராபுரம்-காங்கேயம் சாலைப் பகுதியிலும் காற்றாலைகள் அமைந்துள்ளன.அனைத்து தென் நகரங்களுக்கும் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. காங்கயம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி போன்ற நகரங்களுக்கு மையமாக அமைந்துள்ளது. |
||
== புகழ்பெற்றவர்கள் == |
== புகழ்பெற்றவர்கள் == |
||
* [[தாராபுரம் சுந்தரராஜன்]], இசைப் பேராசிரியர், பின்னணிப் பாடகர் |
|||
* [[நாகேஷ்]] - திரைப்பட நகைச்சுவை நடிகர் |
* [[நாகேஷ்]] - திரைப்பட நகைச்சுவை நடிகர் |
||
*[[ஆர். சுந்தர்ராஜன்]] - திரைப்பட |
* [[ஆர். சுந்தர்ராஜன்]] - திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் |
||
* [[ஹலிதா ஷமீம்]] - தமிழ்த் திரைப்பட இயக்குநர் |
* [[ஹலிதா ஷமீம்]] - தமிழ்த் திரைப்பட இயக்குநர் |
||
* [[உ.தனியரசு]] - தமிழக அரசியல்வாதி |
* [[உ.தனியரசு]] - தமிழக அரசியல்வாதி |
||
*[[என். கயல்விழி செல்வராஜ்]] |
*[[என். கயல்விழி செல்வராஜ்]], தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் |
||
* |
|||
* |
|||
* |
|||
* |
|||
== சுற்றுலா இடங்கள் == |
|||
| ⚫ | |||
* இசைத் தூண் மண்டபம், தாராபுரம் |
|||
வரலாற்று காலங்களில் பலரும்(சேர, சோழ,பாண்டியர்கள்) இந்த கொங்கு மண்டலத்தை தங்கள் கைவசம் வைத்திருந்தபோது தாராபுரம் தான் தலைநகரமாக விளங்கியது. |
|||
* [[நந்தவனம்பாளையம் காடுஅனுமந்தராயசாமி கோயில்|ஹனுமந்தசாமி கோவில்]] |
|||
* அகத்தீஸ்வரர் கோவில் |
|||
* [[உப்பாறு, தாராபுரம்|உப்பாறு அணை]] |
|||
* ஊதியூர் |
|||
* நல்லதாங்கல் ஓடை அணை |
|||
==மேலும் காண்க== |
|||
* [[பெரமியம்]] |
|||
* [[ஊதியூர்]] |
|||
* [[நல்லதங்காள் அணை]] |
|||
* [[கொசவலசு பகவான் கோயில்]] |
|||
* [[குளத்துப்பாளையம்]] |
|||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
{{திருப்பூர் மாவட்டம்}} |
{{திருப்பூர் மாவட்டம்|state=collapse}} |
||
[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]] |
[[பகுப்பு:தமிழ்நாடு முதல் நிலை நகராட்சிகள்]] |
||
[[பகுப்பு:திருப்பூர் |
[[பகுப்பு:திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
||
06:21, 26 சூலை 2025 இல் கடைசித் திருத்தம்
| தாராபுரம் Dharapuram | |||||||
| ராஜராஜபுரம், விரதாபுரம் (வரலாற்று)[1][2] | |||||||
| — தேர்வு நிலை நகராட்சி — | |||||||
| அகத்தீஸ்வரர் கோவில், தாராபுரம், தமிழ்நாடு | |||||||
| ஆள்கூறு | 10°44′N 77°31′E / 10.73°N 77.52°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | திருப்பூர் | ||||||
| வட்டம் | தாராபுரம் | ||||||
| ஆளுநர் | [3] | ||||||
| முதலமைச்சர் | [4] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | மனிஷ் நாரணவரே, இ. ஆ. ப [5] | ||||||
| நகராட்சி தலைவர் | கு.பாப்பு கண்ணன் | ||||||
| மக்கள் தொகை | 67,007 (2011[update]) | ||||||
| மொழிகள் | தமிழ், ஆங்கிலம் | ||||||
|---|---|---|---|---|---|---|---|
| வட்டார மொழிகள் | கொங்கு தமிழ் | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
• 245 மீட்டர்கள் (804 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||

தாராபுரம் (ஆங்கிலம்: Dhārāpuram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் வட்டம் மற்றும் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வுநிலை நகராட்சியும் ஆகும். இந்நகரத்தில் அமராவதி ஆறு பாய்கிறது. மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. விவசாயம் நிறைந்த நகரம். மூன்று ஊராட்சி ஒன்றியங்களை கொண்டது. தாராபுரம் முதலில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் (1804-1979) (கோயம்புத்தூர் மாவட்டத்தில் தலைநகரமாகவும் சில ஆண்டுகள் விளங்கியது) இருந்தது. அதன்பின் புதிதாக உருவாக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. பின் 2009ல் புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய வட்டம் தாராபுரம் வட்டமே (தாலுகா) ஆகும் (பரப்பளவில் பெரியது) தாராபுரம் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மூன்று வருவாய் கோட்டங்களில் ஒன்று இதில் தாராபுரம், காங்கேயம் வட்டங்கள் இதில் அடங்கும். காற்றாலைகள் மிகுந்த நகரம். தென்னை, பனை மரங்கள் அதிகமாக காணப்படும் ஊராக திகழ்கிறது. தேங்காய் அதிக அளவில் சாகுபடி செய்யபடும் நகரங்களில் ஒன்று.
வரலாறு
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் கொங்கு நாட்டில் ஆன்பொருநைக் கரையில் (ஆம்பிராவதி) உள்ள கொங்கு வஞ்சி என்ற நகரத்தை அரண்களால் வலிமிக்கதாக்கினான். அதன்கண் சேரர் குடியில் தோன்றிய அரசியற் செல்வருள் ஒருவரை நிறுவிச் சேரர் கொங்கில் நாடு காவல் புரியச் செய்தான், இடைக்காலச் சோழ வேந்தர் கொங்கு வஞ்சியைக் கைப்பற்றி அதற்கு இராசராசபுரம் என்று பெயரிட்டனர். இதனை அவர்களுடைய கல்வெட்டுகள், “நறையனூர் நாட்டுக் கொங்கு வஞ்சியான ராசராசுபுரம்" என்று குறிப்பதினால் அறிகின்றோம். பிற்காலத்தே இதன் ஒரு பகுதி “இராசாதிராசத் சதுர்வேதிமங்கல”மாகியது. இந்த இராசராசபுரம் தாராபுரம் என்று மருவியது.[6]
தாராபுரம் மற்றும் கோயம்புத்தூர் ஒரே நாளில் நகராட்சிகள் ஆகின. தாராபுரம் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
தலைநகரம்
தாராபுரம் சேரர்கள், மேற்கு கங்க பேரரசு மற்றும் பின்னர் கொங்கு சோழர்கள் கீழ் கொங்கு நாட்டின் தலைநகராக இருந்தது.[7]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°44′N 77°31′E / 10.73°N 77.52°E ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 245 மீட்டர் (803 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 30 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 15,842 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 67,007 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 88.4% மற்றும் பாலின விகிதம் 1,045 ஆண்களுக்கு, பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5048 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 967 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 12,032 மற்றும் 56 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 77.12%, இசுலாமியர்கள் 16.76%, கிறித்தவர்கள் 5.74% மற்றும் பிறர் 0.37% ஆகவுள்ளனர்.[9]
போக்குவரத்து
தாராபுரம் நகரமானது கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாநகரங்களில் இருந்து தென் தமிழகத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ளதால் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாக உள்ளது. தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், பழனி, மதுரை, தேனி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, காங்கேயம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பல்லடம் ஆகிய நகரங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தவிர மற்ற நகரங்களுக்கும் குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இவை தவிர சிவகாசி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், செங்கோட்டை, தென்காசி, சங்கரன்கோவில், பரமக்குடி, காரைக்குடி போன்ற ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தின் விதைக் களஞ்சியம்
தமிழகத்தின் மொத்த விதை நெல் உற்பத்தியில் 50 சதவீதத்தை உற்பத்தி செய்து, ‘விதைக் களஞ்சியம்’ என்ற சிறப்புப் பெயரை பெற்றுள்ளது தாராபுரம்.[10] தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கியபோதும், தாராபுரத்தில் இருந்துதான் தஞ்சை உட்பட 7 மாவட்ட விவசாயிகளுக்கு விதை நெல் விநியோகிக்கப்படுகிறது. தமிழகத்தில் 20 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மொத்த விதை நெல் தேவையில் பெரும்பகுதி தாராபுரத்தில் இருந்துதான் பூர்த்தி செய்யப்படுகிறது.
காற்றாலைகள்
தாராபுரம் பகுதியில் பலமான காற்று வீசும் என்பதால், தமிழகத்தின் முக்கியமான ஒரு காற்றாலை நகரமாக மாறியிருக்கிறது. குறிப்பாகத் தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் நூற்றுக்கணக்கான காற்றாலைகள் அமைந்திருக்கின்றன. மேலும் தாராபுரம்-காங்கேயம் சாலைப் பகுதியிலும் காற்றாலைகள் அமைந்துள்ளன.அனைத்து தென் நகரங்களுக்கும் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. காங்கயம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி போன்ற நகரங்களுக்கு மையமாக அமைந்துள்ளது.
புகழ்பெற்றவர்கள்
- தாராபுரம் சுந்தரராஜன், இசைப் பேராசிரியர், பின்னணிப் பாடகர்
- நாகேஷ் - திரைப்பட நகைச்சுவை நடிகர்
- ஆர். சுந்தர்ராஜன் - திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர்
- ஹலிதா ஷமீம் - தமிழ்த் திரைப்பட இயக்குநர்
- உ.தனியரசு - தமிழக அரசியல்வாதி
- என். கயல்விழி செல்வராஜ், தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்
சுற்றுலா இடங்கள்
- இசைத் தூண் மண்டபம், தாராபுரம்
- ஹனுமந்தசாமி கோவில்
- அகத்தீஸ்வரர் கோவில்
- உப்பாறு அணை
- ஊதியூர்
- நல்லதாங்கல் ஓடை அணை
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ https://www.covaimail.com/?p=1907
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-10-30. Retrieved 2022-10-30.
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ {{cite book url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/217 | title=சேரமன்னர் வரலாறு | publisher=வள்ளுவர் பண்ணை | author=ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை | year=2002 | location=சென்னை | pages=215}}
- ↑ comail; comail (2017-07-29). "தாராபுரம்: ஊர் சொல்லும் கதை". The Covai Mail (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-10-30.
- ↑ "Dharapuram". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ தாராபுரம் நகர மக்கள்தொகை பரம்பல்
- ↑ தமிழகத்தின் விதைக் களஞ்சியம் தாராபுரம்: பல்லடத்தில் விதைச் சான்று அலுவலகம் அமையுமா?. தி ஹிந்து நாளிதழ். 15 Nov 2016.
{{cite book}}: CS1 maint: year (link)
