வீரகேரளம்புதூர் வட்டம்
Jump to navigation
Jump to search
வீரகேரளம்புதூர் வட்டம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் 19 ஜூலை 2019 முதல் திருநெல்வேலி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. எனவே வீரகேரளம்புதூர் வட்டம் தென்காசி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. இது தென்காசி மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1]இதன் தலைமையகமாக வீரகேரளம்புதூர் நகரம் உள்ளது.
இந்த வட்டத்தின் கீழ் சுரண்டை, வீரகேரளம்புதூர், கருவந்தா, ஊத்துமலை என 4 குறுவட்டங்களும், 24 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]
மக்கள்தொகை பரம்பல்
சமயம்
- இந்துக்கள் = 83.23%
- இசுலாமியர்கள் = 5.01%
- கிறித்தவர்கள் = 11.46%
- பிறர்= 0.29%