ஒப்புரவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Admin (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
No edit summary |
||
| வரிசை 50: | வரிசை 50: | ||
[[பகுப்பு:தமிழ்ப் புதினங்கள்]] |
[[பகுப்பு:தமிழ்ப் புதினங்கள்]] |
||
[[பகுப்பு:ஈழத்து நூல்கள்]] |
[[பகுப்பு:ஈழத்து நூல்கள்]] |
||
[[பகுப்பு:நோர்வே தமிழ் நூல்கள்]] |
|||
[[பகுப்பு:தமிழ் நூல்கள்]] |
[[பகுப்பு:தமிழ் நூல்கள்]] |
||
[[பகுப்பு: இ. தியாகலிங்கம் நூல்கள்]] |
[[பகுப்பு: இ. தியாகலிங்கம் நூல்கள்]] |
||
08:53, 15 ஆகத்து 2025 இல் நிலவும் திருத்தம்
| நூலாசிரியர் | இ. தியாகலிங்கம் |
|---|---|
| பதிப்பாசிரியர் | இ. தியாகலிங்கம் முதற் பதிப்பு |
| உண்மையான தலைப்பு |
ஒப்புரவு |
| செயற்பாட்டிலுள்ள தலைப்பு |
ஒப்புரவு |
| நாடு | நோர்வே |
| மொழி | தமிழ் |
| வெளியீட்டு எண் |
1 |
| பொருண்மை | குடும்ப வாழ்க்கை |
| வெளியிடப்பட்டது | Sep 23, 2022 முதலாவது பதிப்பு |
| ஊடக வகை |
புத்தகம், ஒலிப்புத்தகம் |
| பக்கங்கள் | 262 |
| பன்னாட்டுத் தரப்புத்தக எண் |
9781471048319 |
| முன்னைய நூல் |
உறைவி |
| அடுத்த நூல் |
பேடும் மிதிக்கும் |
சுரங்க இரதம் அடுத்த நிறுத்தத்தில் நின்றது. அவள் சிரித்துக்கொண்டு இறங்கிச் சென்றாள். சித்தனுக்கு,
இதயம் போகுதே
எனையே பிரிந்தே
காதல் இளங்காற்று
பாடுகின்ற பாட்டு
கேட்காதோ
இதயம் போகுதே...
என்பதான வேதனை அவன் இதயத்தையும் ஆத்மாவையும் பிழிந்து சக்கையாக்கியது.
அவன் அவள் போவதைப் பார்த்துப் புழுவாய்த் துடித்தான். அவன் துடிப்பைப் பொறுக்கமுடியாத சுரங்க இரதம் ஒரே இழுவையில் அவளை மறைத்து அவனுக்கு உதவாதவற்றைக் காட்சியாக்கியது.
'இதயம் போகுதே எனையே பிரிந்தே...'
அவன் மீண்டும் முழுமுழுத்தான். இது எப்படிச் சாத்தியமாகிறது? அவனுக்கு விளங்கவில்லை. ஏதோ போதைவஸ்தை உண்ட மயக்கம் அவனிடம். மீண்டும் அவன் உதடுகள் 'இதயம் போனதே எனையே பிரிந்தே...' என்றது. மற்றவர்கள் இதைக் கேட்டால் சிரிப்பார்கள். கண்டதும் காதலா என்று கிண்டல் செய்வார்கள் என்பதும் அவனுக்கு விளங்கியது.
என்று கோடிடும் இது; எனது பதினைந்தாவது நாவலும் இருபத்து இரண்டாவது படைப்புமாகும். இந்த நாவல் பலரும் தொட்டால் சுடும் என்று தள்ளிப்போகும் விஷயத்தை, பேசாப்பொருள் பேசுவதாகப் பேசிச் செல்கிறது. அது எதைத் தொட்டுச் செல்கிறது என்பதை உங்களிடம் விட்டு விடுகிறேன்.
