ஆள்கூறுகள்: 11°08′N 79°05′E / 11.13°N 79.08°E / 11.13; 79.08

அரியலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28: வரிசை 28:
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.13|N|79.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Ariyalur.html | title = Ariyalur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76&nbsp;[[மீட்டர்]] (249&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.13|N|79.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Ariyalur.html | title = Ariyalur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76&nbsp;[[மீட்டர்]] (249&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
cement city
cement city
அரியலூரில் டைனோசர் முட்டைகள் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .இங்கு சிமென்ட் ஆலைகள் பெருமளவில் உள்ளதால் சுண்ணாம்புக்கள் சுரங்கங்களில் ஜிப்சம் தோண்டி எடுக்கப்படுகின்றது ,அது போன்ற சமயங்களில் பலமுறை இங்கு டைனோசர் முட்டைகள் எடுக்கப்பட்டுள்ளது .(ஆதாரம் இந்தியா தொல்பொருள் துறை ஆய்வு @அரியலூர்).இது முன்னொரு காலத்தில் கடலாக இருந்திருக்கக் கூடும் எனக்கருதிகின்றனர் . இது கடலாக இருந்ததற்கான சான்றுகள் அதிகம் .இந்த ஊரின் பெயரே சோழர்களால் அந்த வகையில் அமைக்கப்பட்டு இருக்கலாம் என்கிறது ஆய்வு இதன் விளக்கம் அரி=விஷ்ணு , இல்=வீடு திருமாலின் வீடான கடலாக இருந்த ஊர் ஆதலின் இது அரியலூர் எனப்பெயர் பெற்றது என்பர் .
இங்குள்ள ஜெயங்கொண்டம் ஊரின் இயற்பெயர் நெல்லிவன கிராமம் ஆகும் (ஆதாரம் :மனோரமா இயற் புக் 2011).இது கலிங்கத்து பரணி பாடிய ஜெயங்கொண்டார் பிறந்தார் ஆதலினும் ராஜேந்திரன் பல வெற்றிகளை பெற்றான் ஆதலினும் இது ஜெயங்கொண்டம் என வழங்கப்படுகிறது . பல தமிழ் அமைப்புகள் இதனை வெற்றி கொண்ட சோழபுரம் என்றே அழைக்கின்றன .


== மக்கள் வகைப்பாடு ==
== மக்கள் வகைப்பாடு ==

05:03, 15 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

அரியலூர்
—  நகரம்  —
அரியலூர்
அமைவிடம்: அரியலூர், தமிழ் நாடு , இந்தியா
ஆள்கூறு 11°08′N 79°05′E / 11.13°N 79.08°E / 11.13; 79.08
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் அரியலூர்
ஆளுநர்
முதலமைச்சர்
நகராட்சித் தலைவர் முருகேசன்
ஆணையர்
சட்டமன்றத் தொகுதி அரியலூர்

-

சட்டமன்ற உறுப்பினர்

கே. சின்னப்பா (திமுக (மதிமுக))

மக்கள் தொகை

அடர்த்தி

27,822 (2001)

3,651/km2 (9,456/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

7.62 சதுர கிலோமீட்டர்கள் (2.94 sq mi)

249 மீட்டர்கள் (817 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.municipality.tn.gov.in/ariyalur


அரியலூர் (ஆங்கிலம்:Ariyalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். இது அரியலூர் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் இங்கு பிர்லா குழுமத்தின் கிராசிம் சிமெண்ட்ஸ் , இந்தியா சிமெண்ட்ஸ், டால்மியா சிமெண்ட்ஸ் & மெட்ராஸ் சிமெண்ட்ஸ் ஆலைகள் உள்ளன.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°08′N 79°05′E / 11.13°N 79.08°E / 11.13; 79.08 ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 மீட்டர் (249 அடி) உயரத்தில் இருக்கின்றது. cement city

    அரியலூரில் டைனோசர் முட்டைகள் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .இங்கு சிமென்ட் ஆலைகள் பெருமளவில் உள்ளதால் சுண்ணாம்புக்கள் சுரங்கங்களில் ஜிப்சம் தோண்டி எடுக்கப்படுகின்றது ,அது போன்ற சமயங்களில் பலமுறை இங்கு டைனோசர் முட்டைகள் எடுக்கப்பட்டுள்ளது .(ஆதாரம் இந்தியா தொல்பொருள் துறை ஆய்வு @அரியலூர்).இது முன்னொரு காலத்தில் கடலாக இருந்திருக்கக் கூடும் எனக்கருதிகின்றனர் . இது கடலாக இருந்ததற்கான சான்றுகள் அதிகம் .இந்த ஊரின் பெயரே சோழர்களால் அந்த வகையில் அமைக்கப்பட்டு இருக்கலாம் என்கிறது ஆய்வு இதன் விளக்கம் அரி=விஷ்ணு , இல்=வீடு திருமாலின் வீடான கடலாக இருந்த ஊர் ஆதலின் இது அரியலூர் எனப்பெயர் பெற்றது என்பர் .
     இங்குள்ள ஜெயங்கொண்டம் ஊரின் இயற்பெயர் நெல்லிவன கிராமம் ஆகும் (ஆதாரம் :மனோரமா இயற் புக் 2011).இது கலிங்கத்து பரணி பாடிய ஜெயங்கொண்டார் பிறந்தார் ஆதலினும் ராஜேந்திரன் பல வெற்றிகளை பெற்றான் ஆதலினும் இது ஜெயங்கொண்டம் என வழங்கப்படுகிறது . பல தமிழ் அமைப்புகள் இதனை வெற்றி கொண்ட சோழபுரம் என்றே அழைக்கின்றன .

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 27,827 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அரியலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரியலூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

  1. "Ariyalur". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  2. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)


அரியலூரில் ஜெயங்கொண்ட சோழபுரம், செந்துறை ,தா.பழூர் ,திருமானூர், ஆண்டிமடம் ஆகிய ஒன்றியங்களும் உடையார்பாளையம் கல்விமாவட்டமும் உள்ளது .இது ஆசியாவிலேயே அதிக அளவில் சிமெண்ட் தயாரிக்கும் நகரங்களில் ஒன்று .இது 1995 ம்ஆண்டு ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்துடனும் அதன் பின்னர் மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக முந்தைய தி.மு.க. அரசு இதற்க்கு தனி மாவட்ட அந்தஸ்து வழங்கியது .அதன் பின் வந்த அ.இ.அ.தி.மு.க அரசு இதனை மீண்டும் பெரம்பலூர் வசம் இணைத்தது ,அதன் பின் இப்போது மூன்றாவது முறையாக இது தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது .இந்த மாவட்டத்தின் அனைத்து ஊர்களும் காரணப்பெயர் கொண்டு விளங்குவதால் சோழர்கள் கால வரலாறு குறித்த ஆய்விற்கும் ,தொல்பொருள் அய்வுத்துரைக்கும் பயன் படும் வகையில் அமைந்துள்ளது .

"https://tamilar.wiki/w/index.php?title=அரியலூர்&oldid=190055" இலிருந்து மீள்விக்கப்பட்டது