மேல்விஷாரம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மேல்விஷாரம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராணிப்பேட்டை
வட்டம் வாலாஜாபேட்டை வட்டம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ஜெ. யூ. சந்திரகலா, இ. ஆ. ப
நகர்மன்ற தலைவர்
மக்கள் தொகை 36,675 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


மேல்விஷாரம் (ஆங்கிலம்: Melvisharam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தின், வாலாஜாபேட்டை வட்டத்தில் உள்ள இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். மேல்விஷாரம் நகரம் வாலாஜாபேட்டைக்கு மேற்கே 18 கி.மீ. தொலைவில் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 8,906 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 44,786 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 83.5% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 977 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5,508 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 916 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,025 மற்றும் 15 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 22.97%, இசுலாமியர்கள் 76.12%, கிறித்தவர்கள் 0.77%% , தமிழ்ச் சமணர்கள் 0.0% மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. மேல்விஷாரம் நகர மக்கள்தொகை பரம்பல்

மேலும் பார்க்க

"https://tamilar.wiki/w/index.php?title=மேல்விஷாரம்&oldid=477184" இலிருந்து மீள்விக்கப்பட்டது