சுரண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
| வரிசை 24: | வரிசை 24: | ||
[[சங்கரன்கோவில்]] - 30 கிமீ |
[[சங்கரன்கோவில்]] - 30 கிமீ |
||
[[வீரகேரளம்புதூர்]] - 4 கிமீ |
[[வீரகேரளம்புதூர்]] - 4 கிமீ |
||
[[பாவூர்சத்திரம்]] - 9 கிமீ |
[[பாவூர்சத்திரம்]] - 9 கிமீ |
||
[[கடையநல்லூர்]] - 15 கிமீ |
[[கடையநல்லூர்]] - 15 கிமீ |
||
[[ஆலங்குளம் (திருநெல்வேலி)]] - 17கிமீ |
[[ஆலங்குளம் (திருநெல்வேலி)]] - 17கிமீ |
||
17:54, 11 மே 2019 இல் நிலவும் திருத்தம்
| சுரண்டை | |
| அமைவிடம் | 8°58′N 77°24′E / 8.97°N 77.4°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| வட்டம் | கடையநல்லூர் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
35,272 (2011[update]) • 1,357/km2 (3,515/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
26 சதுர கிலோமீட்டர்கள் (10 sq mi) • 132 மீட்டர்கள் (433 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/surandai |
சுரண்டை (ஆங்கிலம்:Surandai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை பேரூராட்சி ஆகும். 2008-ஆம் ஆண்டு புதிய சுரண்டை அரசுக் கலைக் கல்லூரி இவ்வூரில் தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளது
அமைவிடம்
மாவட்டத் தலைமையிடமான திருநெல்வேலி - 48 கிமீ சங்கரன்கோவில் - 30 கிமீ வீரகேரளம்புதூர் - 4 கிமீ பாவூர்சத்திரம் - 9 கிமீ
கடையநல்லூர் - 15 கிமீ ஆலங்குளம் (திருநெல்வேலி) - 17கிமீ தென்காசி - 15 கிமீ.
போக்குவரத்து :
திருநெல்வேலி மற்றும் தென்காசி நகருக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும் சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர், ஆலங்குளம், செங்கோட்டை, பாபநாசம், ஆய்க்குடி,அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம்,கடையம் பகுதிகளில் இருந்து பேருந்து வசதி உள்ளது.சுரண்டையில் இருந்து இராஜபாளையம், மதுரைக்கு சில குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.சுரண்டையில் இருந்து அண்மை கிராமங்களான ஊத்துமலை,கீழக்கலங்கல், ரெட்டியார்பட்டி, வீ.கே.புதூர் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தென்காசியில் இருந்து சுரண்டை வழியாக சென்னைக்கு பேருந்து இயக்கப்படுகிறது.ஆலங்குளத்தில் இருந்து சுரண்டை வழியாக திருப்பூருக்கு பேருந்து இயக்கப்படுகிறது. இவைதவிர தனியார் ஆம்னி பேருந்துகள் சென்னை,கோவை, பெங்களூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது.
பேரூராட்சியின் அமைப்பு
26 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 123 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 9511 வீடுகளும், 35272 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 8°58′N 77°24′E / 8.97°N 77.4°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 132 மீட்டர் (433 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பேரூராட்சியின் இணையதளம்
- ↑ பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Surandai Population Census 2011
- ↑ "Surandai". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)