மேலகரம்
{{Infobox Indian Jurisdiction | நகரத்தின் பெயர் = மேலகரம் | latd = | longd = | மாநிலம் = தமிழ்நாடு | மாவட்டம் = திருநெல்வேலி | வட்டம் = [[தென்காசி வட்டம்|தென்காசிஆஅ] | தலைவர் பதவிப்பெயர் = | தலைவர் பெயர் = | உயரம் = | கணக்கெடுப்பு வருடம் = 2001 | மக்கள் தொகை = 12,860| மக்களடர்த்தி = | பரப்பளவு = | தொலைபேசி குறியீட்டு எண் = | அஞ்சல் குறியீட்டு எண் = | வாகன பதிவு எண் வீச்சு = | இணையதளம் = www.townpanchayat.in/melagaram| }} மேலகரம் (ஆங்கிலம்:Melagaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
மேலகரம் பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடம் திருநெல்வேலியிலிருந்து 65 கிமீ தொலைவிலும்; வட்டத் தலைமையிடமான தென்காசியிலிருந்து 3 கிமீ தொலவிலும், குற்றாலத்திலிருந்து 2 கிமீ தொலைவிலும், இலஞ்சியிலிருந்து 3 கிமீ தொலைவிலும், ஆயிரப்பேரிலிருந்து 4 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
6.56 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 90 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேலகரம் பேரூராட்சி 5884 வீடுகளும், 14535 மக்கள்தொகையும் கொண்டது.[2] [3]
புகழ்பெற்றவர்கள்
- திருக்குற்றாலக் குறவஞ்சி எழுதிய திரிகூடராசப்பக் கவிராயர்
- திருவாடுதுறை ஆதின அதிபர் - சுப்பிரமணிய தேசிகர்
ஆதாரங்கள்