பூமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
No edit summary
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 1: வரிசை 1:
{{ Infobox writer <!-- For more information see [[:Template:Infobox Writer/doc]]. -->
{{தகவற்சட்டம் நபர்
| birthname = பூமணி பி.மாணிக்கவாசகம்
| birthname = பூமணி பி.மாணிக்கவாசகம்
| image = {{PAGENAME}}.jpg
| image =
| birth_date = [[12.05.1947]] ஆம் [[ஆண்டு]].
| birthdate = [[12.05.1947]] ஆம் [[ஆண்டு]].
| birth_place = ஆண்டிபட்டி<br />[[கோவில்பட்டி]]<br />[[தமிழ் நாடு]]
| birthplace = ஆண்டிபட்டி<br />[[கோவில்பட்டி]]<br />[[தமிழ் நாடு]]
| occupation = [[புதினம் (இலக்கியம்)|நாவலாசிரியர்]]<br />[[சிறுகதை]]<br />[[எழுத்தாளர்]]
| occupation = [[புதினம் (இலக்கியம்)|நாவலாசிரியர்]]<br />[[சிறுகதை]]<br />[[எழுத்தாளர்]]
| language = [[தமிழ் மொழி|தமிழ்]]
| language = [[தமிழ் மொழி|தமிழ்]]
வரிசை 12: வரிசை 12:
}} கொம்மை (புதினம்)
}} கொம்மை (புதினம்)


'''பூமணி''' (பிறப்பு - [[1947]], இயற்பெயர் - பூ. மாணிக்கவாசகம்.) [https://tamil.oneindia.com/news/tamilnadu/writter-poomani-selected-sahitya-academy-award-217387.html புகைப்படத்திற்கு நன்றி oneindia] சாகித்திய அகாதெமி விருது பெற்ற [[தமிழ்]] எழுத்தாளர் ஆவார்.இவர் எழுதிய 'அஞ்ஞாடி' என்ற நாவலுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது
'''பூமணி''' (பிறப்பு - [[1947]], இயற்பெயர் - பூ. மாணிக்கவாசகம்.) சாகித்திய அகாதெமி விருது பெற்ற [[தமிழ்]] எழுத்தாளர் ஆவார்.இவர் எழுதிய 'அஞ்ஞாடி' என்ற நாவலுக்கு 2014 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது


== வாழ்க்கைக் குறிப்புகள் ==
== வாழ்க்கைக் குறிப்புகள் ==
வரிசை 20: வரிசை 20:
கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களைத் தனது எழுத்தில் வெளிப்படுத்திய எழுத்தாளர். இவருடைய கல்லூரிக் காலத்தில் இவருக்கு விமர்சகர் சி. கனகசபாபதி ஆசிரியராக இருந்தார். எழுத்தாளர் [[கி.ராஜநாராயணன்]] பூமணியை சிறுகதைகள் எழுத ஊக்குவித்தார். 1971இல் பூமணியின் முதல் சிறுகதை ‘அறுப்பு’ தாமரை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தாமரை ஆசிரியராக இருந்த [[தி. க. சிவசங்கரன்]] பூமணியை ஊக்குவித்தார்.
கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களைத் தனது எழுத்தில் வெளிப்படுத்திய எழுத்தாளர். இவருடைய கல்லூரிக் காலத்தில் இவருக்கு விமர்சகர் சி. கனகசபாபதி ஆசிரியராக இருந்தார். எழுத்தாளர் [[கி.ராஜநாராயணன்]] பூமணியை சிறுகதைகள் எழுத ஊக்குவித்தார். 1971இல் பூமணியின் முதல் சிறுகதை ‘அறுப்பு’ தாமரை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தாமரை ஆசிரியராக இருந்த [[தி. க. சிவசங்கரன்]] பூமணியை ஊக்குவித்தார்.


<h1> ஆக்கங்கள்</h1>
== ஆக்கங்கள் ==
== சிறுகதைத் தொகுப்பு ==
=== சிறுகதைத் தொகுப்பு ===
* ''வயிறுகள்''.
* ''வயிறுகள்''.
*'' ரீதி''.
*'' ரீதி''.
வரிசை 27: வரிசை 27:
*'' நல்லநாள்''.
*'' நல்லநாள்''.


== புதினங்கள் ==
=== புதினங்கள் ===
* ''[[வெக்கை (புதினம்)|வெக்கை]]''.
* ''[[வெக்கை (புதினம்)|வெக்கை]]''.
* ''நைவேத்தியம்''.
* ''நைவேத்தியம்''.
வரிசை 35: வரிசை 35:
* [[அஞ்ஞாடி (புதினம்)|''அஞ்ஞாடி'']]
* [[அஞ்ஞாடி (புதினம்)|''அஞ்ஞாடி'']]


== திரைப்படம் ==
=== திரைப்படம் ===
* '''[[கருவேலம்பூக்கள் (திரைப்படம்)|கருவேலம்பூக்கள்]]'''
* '''[[கருவேலம்பூக்கள் (திரைப்படம்)|கருவேலம்பூக்கள்]]'''
*'''[[அசுரன்]]''' (கதை)
*'''[[அசுரன்]]''' (கதை)
வரிசை 49: வரிசை 49:
* இலக்கியத்துக்கான பங்களிப்புக்காக 2011க்கான [[விஷ்ணுபுரம் விருது]]
* இலக்கியத்துக்கான பங்களிப்புக்காக 2011க்கான [[விஷ்ணுபுரம் விருது]]
* [[அஞ்ஞாடி (புதினம்)|அஞ்ஞாடி]] புதினத்திற்கு 2014இல் [[சாகித்திய அகாதமி விருது]] <ref>http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2014/12/141219_poomani_angyadi</ref>
* [[அஞ்ஞாடி (புதினம்)|அஞ்ஞாடி]] புதினத்திற்கு 2014இல் [[சாகித்திய அகாதமி விருது]] <ref>http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2014/12/141219_poomani_angyadi</ref>
விளக்கு விருது
* விளக்கு விருது


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
வரிசை 70: வரிசை 70:
[[பகுப்பு:1947 பிறப்புகள்]]
[[பகுப்பு:1947 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்ட மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள்]]

15:45, 1 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

கொம்மை (புதினம்)

பூமணி (பிறப்பு - 1947, இயற்பெயர் - பூ. மாணிக்கவாசகம்.) சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார்.இவர் எழுதிய 'அஞ்ஞாடி' என்ற நாவலுக்கு 2014 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது

வாழ்க்கைக் குறிப்புகள்

இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டி எனும் ஊரில் பிறந்தார். இவரின் தந்தை பூலித்துரை, தாய் தேனம்மை. பூமணி இவர், தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.[1]

இலக்கியப் பணி

கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களைத் தனது எழுத்தில் வெளிப்படுத்திய எழுத்தாளர். இவருடைய கல்லூரிக் காலத்தில் இவருக்கு விமர்சகர் சி. கனகசபாபதி ஆசிரியராக இருந்தார். எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பூமணியை சிறுகதைகள் எழுத ஊக்குவித்தார். 1971இல் பூமணியின் முதல் சிறுகதை ‘அறுப்பு’ தாமரை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தாமரை ஆசிரியராக இருந்த தி. க. சிவசங்கரன் பூமணியை ஊக்குவித்தார்.

ஆக்கங்கள்

சிறுகதைத் தொகுப்பு

  • வயிறுகள்.
  • ரீதி.
  • நொறுங்கல்கள்.
  • நல்லநாள்.

புதினங்கள்

திரைப்படம்

சிறப்புகள்

  • தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக இவர் இயக்கிய கருவேலம்பூக்கள் திரைப்படம் பல முக்கிய உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது.
  • வெக்கை நாவல் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

விருதுகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பூமணி&oldid=446386" இலிருந்து மீள்விக்கப்பட்டது