பூமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Lingam No edit summary |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{ Infobox writer <!-- For more information see [[:Template:Infobox Writer/doc]]. --> |
|||
{{தகவற்சட்டம் நபர் |
|||
| birthname = பூமணி பி.மாணிக்கவாசகம் |
| birthname = பூமணி பி.மாணிக்கவாசகம் |
||
| image = |
| image = |
||
| |
| birthdate = [[12.05.1947]] ஆம் [[ஆண்டு]]. |
||
| |
| birthplace = ஆண்டிபட்டி<br />[[கோவில்பட்டி]]<br />[[தமிழ் நாடு]] |
||
| occupation = [[புதினம் (இலக்கியம்)|நாவலாசிரியர்]]<br />[[சிறுகதை]]<br />[[எழுத்தாளர்]] |
| occupation = [[புதினம் (இலக்கியம்)|நாவலாசிரியர்]]<br />[[சிறுகதை]]<br />[[எழுத்தாளர்]] |
||
| language = [[தமிழ் மொழி|தமிழ்]] |
| language = [[தமிழ் மொழி|தமிழ்]] |
||
| வரிசை 12: | வரிசை 12: | ||
}} கொம்மை (புதினம்) |
}} கொம்மை (புதினம்) |
||
'''பூமணி''' (பிறப்பு - [[1947]], இயற்பெயர் - பூ. மாணிக்கவாசகம்.) |
'''பூமணி''' (பிறப்பு - [[1947]], இயற்பெயர் - பூ. மாணிக்கவாசகம்.) சாகித்திய அகாதெமி விருது பெற்ற [[தமிழ்]] எழுத்தாளர் ஆவார்.இவர் எழுதிய 'அஞ்ஞாடி' என்ற நாவலுக்கு 2014 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது |
||
== வாழ்க்கைக் குறிப்புகள் == |
== வாழ்க்கைக் குறிப்புகள் == |
||
| வரிசை 20: | வரிசை 20: | ||
கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களைத் தனது எழுத்தில் வெளிப்படுத்திய எழுத்தாளர். இவருடைய கல்லூரிக் காலத்தில் இவருக்கு விமர்சகர் சி. கனகசபாபதி ஆசிரியராக இருந்தார். எழுத்தாளர் [[கி.ராஜநாராயணன்]] பூமணியை சிறுகதைகள் எழுத ஊக்குவித்தார். 1971இல் பூமணியின் முதல் சிறுகதை ‘அறுப்பு’ தாமரை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தாமரை ஆசிரியராக இருந்த [[தி. க. சிவசங்கரன்]] பூமணியை ஊக்குவித்தார். |
கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களைத் தனது எழுத்தில் வெளிப்படுத்திய எழுத்தாளர். இவருடைய கல்லூரிக் காலத்தில் இவருக்கு விமர்சகர் சி. கனகசபாபதி ஆசிரியராக இருந்தார். எழுத்தாளர் [[கி.ராஜநாராயணன்]] பூமணியை சிறுகதைகள் எழுத ஊக்குவித்தார். 1971இல் பூமணியின் முதல் சிறுகதை ‘அறுப்பு’ தாமரை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தாமரை ஆசிரியராக இருந்த [[தி. க. சிவசங்கரன்]] பூமணியை ஊக்குவித்தார். |
||
== ஆக்கங்கள் == |
|||
== சிறுகதைத் தொகுப்பு == |
=== சிறுகதைத் தொகுப்பு === |
||
* ''வயிறுகள்''. |
* ''வயிறுகள்''. |
||
*'' ரீதி''. |
*'' ரீதி''. |
||
| வரிசை 27: | வரிசை 27: | ||
*'' நல்லநாள்''. |
*'' நல்லநாள்''. |
||
== புதினங்கள் == |
=== புதினங்கள் === |
||
* ''[[வெக்கை (புதினம்)|வெக்கை]]''. |
* ''[[வெக்கை (புதினம்)|வெக்கை]]''. |
||
* ''நைவேத்தியம்''. |
* ''நைவேத்தியம்''. |
||
| வரிசை 35: | வரிசை 35: | ||
* [[அஞ்ஞாடி (புதினம்)|''அஞ்ஞாடி'']] |
* [[அஞ்ஞாடி (புதினம்)|''அஞ்ஞாடி'']] |
||
== திரைப்படம் == |
=== திரைப்படம் === |
||
* '''[[கருவேலம்பூக்கள் (திரைப்படம்)|கருவேலம்பூக்கள்]]''' |
* '''[[கருவேலம்பூக்கள் (திரைப்படம்)|கருவேலம்பூக்கள்]]''' |
||
*'''[[அசுரன்]]''' (கதை) |
*'''[[அசுரன்]]''' (கதை) |
||
| வரிசை 49: | வரிசை 49: | ||
* இலக்கியத்துக்கான பங்களிப்புக்காக 2011க்கான [[விஷ்ணுபுரம் விருது]] |
* இலக்கியத்துக்கான பங்களிப்புக்காக 2011க்கான [[விஷ்ணுபுரம் விருது]] |
||
* [[அஞ்ஞாடி (புதினம்)|அஞ்ஞாடி]] புதினத்திற்கு 2014இல் [[சாகித்திய அகாதமி விருது]] <ref>http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2014/12/141219_poomani_angyadi</ref> |
* [[அஞ்ஞாடி (புதினம்)|அஞ்ஞாடி]] புதினத்திற்கு 2014இல் [[சாகித்திய அகாதமி விருது]] <ref>http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2014/12/141219_poomani_angyadi</ref> |
||
* விளக்கு விருது |
|||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
| வரிசை 70: | வரிசை 70: | ||
[[பகுப்பு:1947 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1947 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்ட |
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்ட மக்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள்]] |
||
15:45, 1 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| பணி | நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் |
|---|---|
| தேசியம் | இந்தியன் |
| வகை | யதார்த்தவாதம் |
| கருப்பொருள் | இலக்கியம் |
கொம்மை (புதினம்)
பூமணி (பிறப்பு - 1947, இயற்பெயர் - பூ. மாணிக்கவாசகம்.) சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார்.இவர் எழுதிய 'அஞ்ஞாடி' என்ற நாவலுக்கு 2014 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது
வாழ்க்கைக் குறிப்புகள்
இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டி எனும் ஊரில் பிறந்தார். இவரின் தந்தை பூலித்துரை, தாய் தேனம்மை. பூமணி இவர், தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.[1]
இலக்கியப் பணி
கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களைத் தனது எழுத்தில் வெளிப்படுத்திய எழுத்தாளர். இவருடைய கல்லூரிக் காலத்தில் இவருக்கு விமர்சகர் சி. கனகசபாபதி ஆசிரியராக இருந்தார். எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பூமணியை சிறுகதைகள் எழுத ஊக்குவித்தார். 1971இல் பூமணியின் முதல் சிறுகதை ‘அறுப்பு’ தாமரை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தாமரை ஆசிரியராக இருந்த தி. க. சிவசங்கரன் பூமணியை ஊக்குவித்தார்.
ஆக்கங்கள்
சிறுகதைத் தொகுப்பு
- வயிறுகள்.
- ரீதி.
- நொறுங்கல்கள்.
- நல்லநாள்.
புதினங்கள்
திரைப்படம்
- கருவேலம்பூக்கள்
- அசுரன் (கதை)
சிறப்புகள்
- தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக இவர் இயக்கிய கருவேலம்பூக்கள் திரைப்படம் பல முக்கிய உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது.
- வெக்கை நாவல் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
விருதுகள்
- இலக்கியச் சிந்தனை பரிசு
- அக்னி விருது
- திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விருது
- இலக்கியத்துக்கான பங்களிப்புக்காக 2011க்கான விஷ்ணுபுரம் விருது
- அஞ்ஞாடி புதினத்திற்கு 2014இல் சாகித்திய அகாதமி விருது [2]
- விளக்கு விருது
மேற்கோள்கள்
- ↑ http://www.dinamani.com/india/2014/12/20/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5/article2580521.ece
- ↑ http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2014/12/141219_poomani_angyadi
வெளி இணைப்புகள்
- சித்திரமாய்த் தீட்டப்பட்ட கதை
- விருதுக்காக எழுதுவதில்லை: எழுத்தாளர் பூமணி
- பூமணியின் கதைகளை வாசிக்க: அழியாச்சுடர்கள்
- கருவேலம்பூக்கள் திரைப்பட விமர்சனம் பரணிடப்பட்டது 2004-11-09 at the வந்தவழி இயந்திரம். (ஆங்கில மொழியில்)
- பூமணியின் கட்டுரைத் தொகுப்பில் கூறப்பட்டுள்ள தன் தாய் தேனம்மாவினை பற்றி அம்பையின் http://www.hinduonnet.com/thehindu/lr/2003/01/05/stories/2003010500280400.htm பரணிடப்பட்டது 2004-09-14 at the வந்தவழி இயந்திரம் கருத்துக்கள். (ஆங்கில மொழியில்)
- Clashing by Night, Caravan magazine (ஆங்கில மொழியில்)
- இந்த ஆண்டின் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது பூமணிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது அஞ்ஞாடி நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது
- 'அஞ்ஞாடி' நாவலுக்காக எழுத்தாளர் பூமணிக்கு சாகித்ய அகாடமி விருது