அருட்பெருஞ்ஜோதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அருட்பெருஞ்ஜோதி
இயக்கம்ஏ. டி. கிருஷ்ணசாமி
தயாரிப்புடி.எஸ்.பாலச்சந்திரன்
பாலு பிலிம்ஸ்
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புநாகராஜன்
தேவகி
வெளியீடுசூன் 5, 1971
ஓட்டம்.
நீளம்3971 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அருட்பெரும்ஜோதி (Arutperunjothi) 1971 ஆம் ஆண்டு சூன் மாதம் 5 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகராஜன், தேவகி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2][3] ஏ.டி.கிருட்டிணசாமிக்கு இது கடைசித் திரைப்படமாகும்.[4]


நடிகர்கள்

பாடல்கள்

பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி வி. என். சுந்தரம், எஸ். ஜானகி
திருஓங்கு புண்ணியச் செயல் ஓங்கி அன்பருள் கண்டசாலா
நீருண்டு பொழிகின்ற காருண்டு விளைகின்ற
சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்
அழுத பிள்ளைக்கே பால் உணவளிப்பாள்
தாயிலார் என நெஞ்சகம் தளர்ந்தேன்
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும்
வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தாற் பெறலாம்நல்ல வரமே
அருட்சோதித் தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம், அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அருட்பெருஞ்ஜோதி&oldid=30182" இருந்து மீள்விக்கப்பட்டது