உத்தரை

தமிழர்விக்கியிலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 03:49, 5 ஆகத்து 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

உத்தரை மகாபாரத கதாபாத்திரங்களில் ஒருத்தி. விராடனின் மகள். உத்தரனின் சகோதரி.இவள் திரேதா யுகத்தின் அவதாரமாவாள் என்று உப புராணங்களில் ஒன்றான மானவ புராணம் கூறுகிறது. அர்ச்சுனன்- சுபத்திரை ஆகியவர்களின் மகனான அபிமன்யுவை மணம் செய்தாள். அபிமன்யு பாரதப் போரில் இறந்ததால் இள வயதில் விதவையானாள். பாரதப் போரில் அபிமன்யு இறந்த பின் உத்தரைக்குப் பிறந்த குழந்தையே குரு வம்சத்தின் ஒரே வாரிசு ஆகும். அக்குழந்தையான பரீட்சித்து பின்னர் அஸ்தினாபுர அரசனானான்.[1][2][3]


மேற்கோள்கள்

  1. Uttarahttps://archive.org/details/puranicencyclopa00maniuoft/page/817/mode/2up
  2. Gopal, Madan (1990). K.S. Gautam (ed.). India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 80.
  3. "The Mahabharata, Book 4: Virata Parva: Go-harana Parva: Section LXXII".
"https://tamilar.wiki/w/index.php?title=உத்தரை&oldid=289553" இலிருந்து மீள்விக்கப்பட்டது