பாப்பாரப்பட்டி
Jump to navigation
Jump to search
பாப்பாரப்பட்டி | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
வட்டம் | பென்னாகரம் |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | கி.சாந்தி, இ. ஆ. ப |
மக்கள் தொகை • அடர்த்தி |
12,174 (2011[update]) • 1,522/km2 (3,942/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/palacode |
பாப்பாரப்பட்டி (ஆங்கிலம்:Papparapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
பாப்பாரப்பட்டி சுற்று வட்டாரப் பகுதியில், அதிகமாக விவசாயம் மற்றும் நெசவுத் தொழில் நடைபெறுகிறது. பாப்பாரப்பட்டியில் புதியதாக 40 இலட்ச ரூபாய் செலவில், தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதை, மறைந்த தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா சூலை 18, 2011 அன்று திறந்து வைத்தார். சுதந்திர போராட்ட தியாகி வள்ளல் மு.சின்னமுத்து முதலியார் பிறந்த ஊர். இந்த ஊர் அருகில் பாலக்கோடு தொடருந்து நிலையம் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.