கனகாபிடேக மாலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கனகாபிடேக மாலை என்பது தமிழின் முதலாவது இசுலாமியக் காப்பியம் ஆகும். இது 1648 ம் ஆண்டு அளவில் கனக கவிராயர் என அறியப்படும் செய்கு நெயினார் என்பவரால் எழுதப்பட்டது. இது நபிகள் நாயகத்தின் பேரார் ரலியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றியது. இது 35 படலங்களைக் கொண்டது. 2, 792 விருத்தப்பாக்களால் அமைந்தது.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கனகாபிடேக_மாலை&oldid=13002" இருந்து மீள்விக்கப்பட்டது