வீ. மாரியப்பன்
Jump to navigation
Jump to search
வீ. மாரியப்பன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
வீ. மாரியப்பன் |
---|---|
பிறந்ததிகதி | சூலை 2 1942 |
அறியப்படுவது | எழுத்தாளர் |
வீ. மாரியப்பன் (பிறப்பு: சூலை 2 1942) மலேசிய எழுத்தாளர் ஆவார். வீரமான் எனும் புனைபெயரில் எழுதிவரும் இவர், ஒரு வியாபாரியாவார். மேலும் இவர் பினாங்கு தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவராகவும், மாஜூ ஜயா கூட்டுறவுக் கழக அமைப்பாளர்களில் ஒருவராகவும், பல இலக்கியப் போட்டிகளுக்கு நீதிபதியாகவும் இருந்துள்ளார்.