தேவதேவன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவதேவன்
பிறப்புபிச்சுமணி கைவல்யம்
(1948-05-05)5 மே 1948
இராஜாகோயில், விருதுநகர், தமிழ்நாடு இந்தியா
இருப்பிடம்தூத்துக்குடி, தமிழ்நாடு
பணிஎழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
சாந்தி
பிள்ளைகள்அமர்த்தா பிரீதம்
அரவிந்தன்
விருதுகள்தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு

தேவதேவன் என்ற புனைப்பெயரால் அறியப்பட்ட பிச்சுமணி கைவல்யம் ஒரு நவீனத் தமிழ் கவிஞர் ஆவார். பிச்சுமணி கைவல்யம் என்றப் பெயரில் கதைகளையும் எழுதி வருகின்றார். இவர் எழுதிய "தேவதேவன் கவிதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

வாழ்க்கைச் சுருக்கம்

எழுத்துலகம்

விருதுகளும் திறனாய்வுகளும்

கவிதை நடை

அடிக்குறிப்புகள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தேவதேவன்&oldid=15775" இருந்து மீள்விக்கப்பட்டது