சடை சுவாமிகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சடை சுவாமிகள் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார். [1] இவர் கேரளத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்துள்ளார்.[1] அண்ணாமலையாரை சங்கரன் என்ற பெயர் அழைத்துள்ளார்.[1] தினமும் மலைவலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டுள்ளார். [1]

இவருடைய ஜீவசமாதி திருவண்ணாமலையில் முலைப்பால் தீர்த்தம் அருகே அமைந்துள்ளது. இவரது ஆசிரமத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதலை செய்கின்றனர்.[1] மகாதீப நாளன்று காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. [1]

இவரது ஆசிரமத்தில் நெய்தீபத்தினை மிகப்பெரிய அகண்டத்தில் ஏற்றுகின்றனர். [1]

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சடை_சுவாமிகள்&oldid=27927" இருந்து மீள்விக்கப்பட்டது