அமரகாவியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அமர காவியம்
இயக்கம்அமிர்தம்
தயாரிப்புவிஸ்வநாதன் கம்பைன்ஸ்
கோபி
மூலக்கதைலட்சுமிகாந்த் ஷர்மா
வசனம்A.L. நாராயணன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
ஜெய்கணேஷ்
நாகேஷ்
மேஜர் சுந்தரராஜன்
எஸ். வி. ராமதாஸ்
ஸ்ரீபிரியா
மாதவி
புஷ்பலதா
சுகுமாரி
ஜெ. லலிதா
பாடலாசிரியர்கண்ணதாசன்
வாலி
ஒளிப்பதிவுவி. ஜி. மணி
கலைB நாகராஜன்
சண்டைப் பயிற்சிஆம்பூர் R.S. பாபு
நடனம்தாரா ரகுராம் பாபு
வெளியீடுஏப்ரல் 24, 1981
நீளம்4204 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அமர காவியம் (Amara Kaaviyam) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அமிர்தம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெய்கணேஷ், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், எஸ். வி. ராமதாஸ், ஸ்ரீபிரியா, மாதவி, புஷ்பலதா, சுகுமாரி, ஜெ. லலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். பாடல் வரிகளை கவிஞர்கள் கண்ணதாசனும், வாலியும் இயற்றினர்.[1][2]

எண் பாடல் பாடகர்(கள்) நீளம்
1 "செல்வமே ஒரேமுறை" எஸ். பி. சைலஜா
2 "செல்வமே ஒரேமுறை" டி. எம். சௌந்தரராஜன்
3 "இதயம் பேசினால்" வாணி ஜெயராம்
4 "தன் வானத்தை தேடுது" எஸ். ஜானகி
5 "காதல் அந்த மூன்றெழுத்து" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எல். ஆர். ஈஸ்வரி
6 "வாயா ராஜா" பி. சுசீலா

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அமரகாவியம்&oldid=30108" இருந்து மீள்விக்கப்பட்டது