மருதானை
Jump to navigation
Jump to search
6°55′42″N 79°51′51″E / 6.92833°N 79.86417°E
மருதானை මරදාන Maradana | |
|---|---|
நகர்ப்புறம் | |
| நாடு | இலங்கை |
| மாகாணம் | மேல் மாகாணம் |
| மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர்தர நேர வலயம்) |
மருதானை (Maradana) இலங்கையின் கொழும்பில் உள்ள நகர்ப்பகுதிகளிலேயே மிகப்பெரிய ஒன்றாகும். இதன் அஞ்சல் குறியீடு கொழும்பு 10 ஆகும். இலங்கையின் முதன்மை தொடருந்து முனையமாக நகரிடை மற்றும் நகர்ப்புற தொடர் வண்டிச் சேவைகளை ஒருங்கிணைக்கும் மருதானை இருப்புப்பாதை நிலையம் இங்குள்ளது. இங்கு பல இருப்புப்பாதை பராமரிப்புத் தடங்களும் பட்டறைகளும் உள்ளன. ஒரு தொழில்நுட்பக் கல்லூரி, பல தேசிய பள்ளிகள், வணிக நிறுவனங்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன.[1]
பள்ளிகள்
- கொழும்பு சாஹிரா கல்லூரி
- புனித. ஜோசஃப் கல்லூரி
- ஆனந்தா கல்லூரி
- நாலந்தா கல்லூரி, கொழும்பு
- அசோகா கல்லூரி