சிட்டி பெ. கோ. சுந்தரராஜன்

தமிழர்விக்கியிலிருந்து
(பெ. கோ. சுந்தரராஜன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
சிட்டி பெ. கோ. சுந்தரராஜன்
பிறப்பு(1910-04-20)ஏப்ரல் 20, 1910
இறப்புJune 24, 2006(2006-06-24) (aged 96)
அறியப்படுவதுஎழுத்தாளர்
பட்டம்சிட்டி பெ. கோ. சுந்தரராஜன்
பெற்றோர்பி. எஸ். கோவிந்தசாமி
வெங்கலெட்சுமி

சிட்டி பெ. கோ. சுந்தரராஜன் (ஏப்ரல் 20, 1910 - ஜூன் 24, 2006) மணிக்கொடிக் கால எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், பட்டதாரி ஆசிரியர்.

அகில இந்திய வானொலியின் இதழான வானொலி இதழின் பொறுப்பாசிரியராகவும் முதுநிலை நிருபராகவும் 1968 வரை பணி புரிந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக சோ. சிவபாதசுந்தரத்துடன் இணைந்து பணியாற்றியவர். 1875இல் ஆதியூர் அவதானி - முதல் தமிழ்க் கவிதை நூலை வெளியிட்டவர். (சிவபாதசுந்தரத்துடன் கண்டுபிடித்து வரலாற்று முறையிலான முன்னுரை எழுதி 1994இல் இது வெளியானது).

விருதுகள்

எழுதிய நூல்கள்

  • அந்தி மந்தாரை (சிறுகதைத் தொகுப்பு)
  • சில விஷயங்கள் (நகைச்சுவைக் கட்டுரைகள்)
  • கண்ணன் என் கவி (கு.ப.ரா.வுடன் சேர்ந்து பாரதியார் படைப்புகள் பற்றி எழுதிய திறனாய்வு)
  • தமிழ் நாவல் நூற்றாண்டு வளர்ச்சி (சோ. சிவபாதசுந்தரத்துடன் சேர்ந்து எழுதிய இலக்கிய வரலாறு)
  • நடந்தாய் வாழி காவேரி (தி. ஜானகிராமனுடன் இணைந்து எழுதிய பயணநூல்)

தமிழ் மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலப் படைப்புகள்

  • தி லைஃப் ஆஃப் சத்தியமூர்த்தி
  • தி பரமாச்சார்யா

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சிட்டி_பெ._கோ._சுந்தரராஜன்&oldid=88590" இலிருந்து மீள்விக்கப்பட்டது