பெரிய திருமடல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பெரிய திருமடல், மடல் என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த ஒரு தமிழ் நூல். இதனை இயற்றியவர் திருமங்கையாழ்வார். இது நாராயணனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. மடல் இலக்கியவகையின் முன்னோடி நூல்களில் ஒன்றாகக் காணப்படும் இந்நூல் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் (பாசுரம்: 2713 - 2790) பகுதியாகும். பெண்கள் மடலூர்தல் இல்லை என்ற பழைய மரபை மாற்றி இயற்றப்பட்டுள்ளது இந்நூல்.

மேலும் காண்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=பெரிய_திருமடல்&oldid=14326" இருந்து மீள்விக்கப்பட்டது