சிவப்பிரகாச வெண்பா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சிவப்பிரகாச வெண்பா என்னும் நூல் தத்துவராயர் இயற்றிய நூல்களில் ஒன்று.

இதன் காலம் 15-ஆம் நூற்றாண்டு. தத்துவராயரின் ஆசிரியர் சொரூபானந்தர்; சொரூபானந்தரின் ஆசிரியர் சிவப்பிரகாச சுவாமிகள். இந்த நூல் சிவப்பிரகாச சுவாமிகளைப் போற்றி எழுதப்பட்டது.

தத்துவராயர் முதன்முதலில் எழுதிய நூல் எனக் கருதப்படுகிறது. இதில் 43 வெண்பாக்கள் உள்ளன.

கருவிநூல்

"https://tamilar.wiki/index.php?title=சிவப்பிரகாச_வெண்பா&oldid=16295" இருந்து மீள்விக்கப்பட்டது