எழுபுன்னா
Jump to navigation
Jump to search
| எழுபுன்னா | |||
| — கிராமம் — | |||
| அமைவிடம் | 9°49′24″N 76°18′36″E / 9.82333°N 76.31000°E | ||
| நாடு | |||
| மாநிலம் | கேரளம் | ||
| மாவட்டம் | ஆலப்புழா | ||
| அருகாமை நகரம் | கொச்சி | ||
| ஆளுநர் | |||
| முதலமைச்சர் | [1] | ||
| மக்களவைத் தொகுதி | ஆலப்புழா | ||
| சட்டமன்றத் தொகுதி | அரூர்
- | ||
| சட்டமன்ற உறுப்பினர் | |||
| Civic agency | பஞ்சாயத்து | ||
| மக்கள் தொகை | 27,206 (2001[update]) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
|
குறியீடுகள்
| |||
எழுபுன்னா இந்திய மாநிலமான கேரளாவின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்து கிராமம் ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 47 இல் ஆலப்புழா மற்றும் கொச்சி இடையே அமைந்திருக்கிறது. எழுபுன்னா கொச்சியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ளது. இது அரூர் சட்டமன்ற தொகுதி கீழ் உள்ள ஒரு கிராமம்.
பொருளாதாரம்
இங்கு இருப்பவர்களுக்கு இறால் வளர்ப்பு, போக்களை அரிசி சாகுபடி மற்றும் தென்னை வளர்ப்பு போன்றவை முக்கியமான வாழ்வாதாரமாக உள்ளன.
