இராசராசன் உலா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இராசராசன் உலா என்னும் சிற்றிலக்கியம் ஒட்டக்கூத்தர் என்னும் புலவரால் பாடப்பட்டது.
இந்த நூலில் 391 கண்ணிகள் உள்ளன.
இந்த நூலை அரங்கேற்றும்போது கேட்ட இராசராசன் ஒவ்வொரு கண்ணிக்கும் ஓராயிரம் பொன் பரிசாகத் தந்தானாம். [1]

இந்த நூலில் கூறப்பட்டுள்ள செய்திகள்

காண்க

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005

அடிக்குறிப்பு

  1. ‘தமிழ்விடுதூது’ என்னும் நூல் கண்ணி 58-59
"https://tamilar.wiki/index.php?title=இராசராசன்_உலா&oldid=16711" இருந்து மீள்விக்கப்பட்டது