ஒக்கூர் மாசாத்தியார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பாண்டிய நாட்டில் திருக்கோட்டியூர் என்னும் ஊருக்கு அருகிலுள்ள ஊர் ஒக்கூர். (தற்போது இது சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது). இந்த ஊரில் பிறந்து வாழ்ந்த மாசாத்தியார் புத்த சமயத்தைத் தழுவிய[சான்று தேவை] சங்க காலத்தவர்.

இவர் பாடிய பாடல்கள் அகநானூற்றில் இரண்டும் (பாடல்:324, 384), குறுந்தொகையில் ஐந்தும் (பாடல்: 126, 139, 186, 220 மற்றும் 275) புறநானூற்றில் ஒன்றுமாக (பாடல்: 279) இடம் பெற்றுள்ளன.

பாடல் தரும் செய்தி

"https://tamilar.wiki/index.php?title=ஒக்கூர்_மாசாத்தியார்&oldid=11809" இருந்து மீள்விக்கப்பட்டது