நைமிசாரண்யம் (காடு)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
முனிவர் சுகா ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான முனிவர்களுக்கு முன்னாள் உரையாற்றுகிறார். நைமிசாரண்யம், பகவத புராணம்.

நைமிசாரண்யம் (சமக்கிருதம்: नैमिषारण्य), அல்லது நைமிசா (சமக்கிருதம்: नैमिष) என்பது அடிக்கடிப் புராண இலக்கியங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இதிகாசங்களில் குறிப்பிடப்படும் ஒரு புனிதமான காடு ஆகும்.[1][2] இங்கு தான் புராணங்கள் ஏராளமான முனிவர்களுக்கு முன்னாள் முதன் முதலாகக் கூறப்பட்டன என்று கருதப்படுகிறது.[3]

உத்தரப் பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில் கோமதி ஆற்றின் பக்கவாட்டில் அமைந்திருக்கும் தற்கால மிஸ்ர் என்ற இடம் தான் இந்த பண்டைக்கால காடு அமைந்திருந்த இடம் என்று கருதப்படுகிறது.[2]

மேலும் காண்க

  • நைமிசாரண்யம், நைமிசாரண்யக் காடு இருந்த இடத்தில் அமைந்துள்ளதாகக் கருதப்படும் ஒரு கோயில்

உசாத்துணை

  1. Knapp, Stephen (2008-05-29). Seeing Spiritual India: A Guide to Temples, Holy Sites, Festivals and Traditions (in English). iUniverse. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780595614523.
  2. 2.0 2.1 Mani, Vettam (1975). Puranic encyclopaedia : a comprehensive dictionary with special reference to the epic and Puranic literature. Robarts - University of Toronto. Delhi : Motilal Banarsidass. pp. 517.
  3. Sharma, Jugal Kishor (1993). Punya Bhoomi Bharat (in English). Suruchi Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789381500095.

நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நைமிசாரண்யம்_(காடு)&oldid=38555" இருந்து மீள்விக்கப்பட்டது