நெல்லை க. பேரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''நெல்லை க. பேரன்''' (கந்தசாமி பேரம்பலம், 18 திசம்பர் 1946 – 15 சூலை 1991) ஈழத்து எழுத்தாளர். செய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள், புதினம், கவிதை, நேர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 2: வரிசை 2:


==வாழ்க்கைக் குறிப்பு==
==வாழ்க்கைக் குறிப்பு==
[[யாழ்ப்பாணம்]] [[நெல்லியடி]]யில் கந்தசாமி, பறுபதம் ஆகியோருக்குப் பிறந்தவர் பேரம்பலம். [[நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்]], யாழ்ப்பாணம் பல்தொழில்நுட்ப நிலையம், சட்டக் கல்வி நிலையம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.<ref name=virakesari>துயர் பகிர்தல்: நெல்லை க. பேரன், வீரகேசரி, 17 ஆகத்து 2013</ref>
[[யாழ்ப்பாணம்]] [[நெல்லியடி]]யில் கந்தசாமி, பறுபதம் ஆகியோருக்குப் பிறந்தவர் பேரம்பலம். [[நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்]], யாழ்ப்பாணம் பல்தொழில்நுட்ப நிலையம், சட்டக் கல்வி நிலையம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.
பேரன் [[1960கள்|1960களின்]] தொடக்கத்தில் [[வீரகேசரி]]யில் யாழ்ப்பாண செய்தியாளராகவும், பின்னர் 1966 இல் அஞ்சல் திணைக்களத்தில் எழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். [[குவைத்]] நாட்டில் சிறிது காலம் பணியாற்றியுள்ளார்.


பேரன் [[1960கள்|1960களின்]] தொடக்கத்தில் [[வீரகேசரி]]யில் யாழ்ப்பாண செய்தியாளராகவும், பின்னர் 1966 இல் அஞ்சல் திணைக்களத்தில் எழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். [[குவைத்]] நாட்டில் சிறிது காலம் பணியாற்றியுள்ளார்.<ref name=virakesari/>
இவரது சிறுகதைகள் ''ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள்'' மற்றும் ''சத்தியங்கள்'' ஆகியன தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. ''விமானங்கள் மீண்டும் வரும்'' என்ற குறுநாவல் இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்று ஈழநாடு பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. பின்னர் 1986 இல் நூலாக வெளிவந்தது.
 
இவரது சிறுகதைகள் ''ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள்'' மற்றும் ''சத்தியங்கள்'' ஆகியன தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. ''விமானங்கள் மீண்டும் வரும்'' என்ற குறுநாவல் இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்று ஈழநாடு பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. பின்னர் 1986 இல் நூலாக வெளிவந்தது.<ref name=virakesari/>


==மறைவு==
==மறைவு==
1991 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 ஆம் நாள் [[இலங்கை இராணுவம்]] ஏவிய எறிகணை ஒன்று பேரனின் வீட்டில் வீழ்ந்ததில் பேரன், மனைவி உமாதேவி, மகன் உமாசங்கர் (14 வயது), மகள் சர்மிளா (7 வயது) ஆகிய நால்வரைக் கொண்ட பேரன் குடும்பம் கொல்லப்பட்டது.<ref name=virakesari/>
1991 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 ஆம் நாள் [[இலங்கை இராணுவம்]] ஏவிய எறிகணை ஒன்று பேரனின் வீட்டில் வீழ்ந்ததில் பேரன், மனைவி உமாதேவி, மகன் உமாசங்கர் (14 வயது), மகள் சர்மிளா (7 வயது) ஆகிய நால்வரைக் கொண்ட பேரன் குடும்பம் கொல்லப்பட்டது.


==இவரது நூல்கள்==
==இவரது நூல்கள்==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/1515" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி