அத்துவிதக் கலிவெண்பா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அத்துவிதக் கலிவெண்பா என்னும் நூல் அத்துவிதக் கொள்கையை விளக்குகிறது.

இதன் ஆசிரியர் சிவஞான வள்ளல். கலிவெண்பாவாலான இந்த நூலில் 30 கண்ணிகள் உள்ளன.

இந்த நூலின் காலம் 15ஆம் நூற்றாண்டு

கருவிநூல்

"https://tamilar.wiki/index.php?title=அத்துவிதக்_கலிவெண்பா&oldid=17093" இருந்து மீள்விக்கப்பட்டது