கோகுலம்
கோகுலம் இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தில் உள்ள மதுரா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரப் பஞ்சாயத்து. இது மதுராவில் இருந்து தென் கிழக்கே 15 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குதான் நந்தகோபன் - யசோதை தம்பதியரிடம் கிருட்டிணர், வளர்ந்தாக இந்து தொன்மக் கதைகளில் கூறப்பட்டுள்ளது. இங்குள்ள யமுனை ஆற்றாங்கரையில் கிருஷ்ணரின் கோயில் அமைந்துள்ளது.
படக்காட்சியகம்
-
கோகுல கிருஷ்ணர் கோயில்
-
யமுனை ஆற்றில் காளியன் நாகத்தின் மீது ஸ்ரீகிருஷ்ணர்
-
காளியன் மீது நடனமாடும் நடனகோபாலன்

