அதிகாயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>Sukanthi "'''அதிகாயன்''' என்பவர் இராவணன், தான்யமாலினி தம்பதிகளின் மகனாவார். இராமன் - இராவணன் போரில் முன்னணித் தளபதிகளான திரிசிரன், மகோதரன், நர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
09:31, 8 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
அதிகாயன் என்பவர் இராவணன், தான்யமாலினி தம்பதிகளின் மகனாவார். இராமன் - இராவணன் போரில் முன்னணித் தளபதிகளான திரிசிரன், மகோதரன், நராந்தகன், தேவாந்தகன் போன்றோர் மாண்ட பிறகு அதிகாயனே இராவணப் படைக்கு தலைமையேற்றான். பிரம்மாவை நோக்கி தவமிருந்து கவசமும், தங்க ரதமும் பெற்றான். இவன் இலட்சுமணன் எய்த பிரம்மாஸ்திரத்தினால் இறந்தான்.[1]
