2011 மும்பை குண்டு வெடிப்புகள்
Jump to navigation
Jump to search
சூலை 13, 2011 மும்பை குண்டுவெடிப்புகள் 13 July 2011 Mumbai Bombings | |
---|---|
ஓப்பரா அவுசு, சவேரி பசார் and தாதர் | |
நிகழ்விடம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
ஆள்கூறுகள் | 18°58′N 72°49′E / 18.96°N 72.82°ECoordinates: 18°58′N 72°49′E / 18.96°N 72.82°E |
நாள் | புதன்கிழமை, 13 சூலை 2011 18:54 – 19:06[1] (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்+5.5) |
தாக்குதல் வகை | கைவினை வெடி குண்டுகள் வெடிப்புகள்[2] |
இறப்பு(கள்) | 20[3] |
காயமடைந்தவர் | 141[4] |
வார்ப்புரு:இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள்
13 சூலை 2011 மும்பை குண்டு வெடிப்புக்கள் (இந்தி: १३ जुलाई २०११ बॉम्बे बम धमाका) இந்திய நிதிமையமான மும்பை நகரில் சூலை 13, 2011 அன்று மாலை இந்திய சீர்தர நேரம் 18:54 இற்கும் 19:06 இற்கும் இடையே மூன்று இடங்களில் (சவேரி பசார், ஓப்பரா அவுசு மற்றும் மேற்கு தாதர்) தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த்தைக் குறிப்பதாகும்.[4][5] சான்டாகுரூசு பகுதியில் நான்காவது குண்டு கண்டறியப்பட்டு சமயத்தில் செயலிழக்கச் செய்ததாகவும் கூறப்படுகின்றது.[6] 17-18 பேர் இறந்திருப்பதாகவும்[7] 141 பேர் காயமடைந்திருப்பதாகவும் [4] தற்போது அறிவிக்கப்பட்டது.