வீரைப் பரசமய கோளரி மாமுனி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வீரைப் பரசமய கோனேரி மாமுனி என்பவர் கன்னிவன புராணம், பூம்புலியூர் நாடகம் என்னும் நூல்களைப் பாடியுள்ளார். இவர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த செயங்கொண்டார் காலத்தவர்.[1]

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 6.