மெய்க்கீர்த்திமாலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மெய்க்கீர்த்திமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். மரபுவழியாக வரும் தலைவனின் புகழை சொற்சீரடி எனப்படும் கட்டுரைச் செய்யுள்களால் அழகு ததும்ப விரிவாகக் கூறுதல் மெய்க்கீர்த்திமாலை ஆகும்.[1].

குறிப்புகள்

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 865

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=மெய்க்கீர்த்திமாலை&oldid=16880" இருந்து மீள்விக்கப்பட்டது