மு. சு. மணியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மு. சு. மணியம் (பிறப்பு: ஆகத்து 9 1939) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். இமய வரம்பன் எனும் புனையப்பெயரில் எழுதிவரும் இவர் மருத்துவமனை ஊழியரும், பந்தாய் டாலாம் தமிழ் நெறிக் கழகத் தலைவருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1968 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகளையே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=மு._சு._மணியம்&oldid=6384" இருந்து மீள்விக்கப்பட்டது