முதலாம் திருவந்தாதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
Brooklyn Museum - Varaha Rescuing the Earth page from an illustrated Dasavatara series.jpg

முதல் திருவந்தாதி (Mutal Tiruvantati) வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றி பொய்கையாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும் இது அந்தாதி அமைப்பில் இயற்றப்பட்டது, 100 பாசுரங்களைக் கொண்டது,[1] பொய்கையாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப் பட்ட இப்பாசுரம் “ வையம் தகளியா வார்கடலே நெய்யாக” என்னும் வரியை முதலடியாக கொண்டு துவங்குகிறது.[2] இந்நூல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் இயற்பா தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.[3]

சில பாசுரங்கள்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக,

வெய்ய கதிரோன் விளக்காக, – செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,

இடராழி நீங்குகவே என்று.
பொய்கையாழ்வார், முதலாம் திருவந்தாதி 1 ஆம் பாசுரம்

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=முதலாம்_திருவந்தாதி&oldid=14292" இருந்து மீள்விக்கப்பட்டது