பெருவழுதிக் காசுகள்
Jump to navigation
Jump to search
பெருவழுதி நாணயம் என்பது சங்ககால பாண்டியர் வெளியிட்ட செப்பு நாணயமாகும். சிலர் மூவேந்தர்களும் குறுநில மன்னர்கள் என்றும், அதனால் அவர்கள் நாணயங்கள் வெளியிடவில்லை என்றும் அவர்கள் மௌரிய பேரரசின் நாணயங்களயே பயன்படுத்தினர் என்றும் கூறி வந்தனர். இந்நாணயம் கிடைப்பத்ற்கு முன் சங்க காலத்தில் பண்ட மாற்று முறையே இருந்ததென்றும் நாணயங்கள் புழக்கத்திலில்லை என்று நிலவி வந்த கருத்து மாறியது.