புரந்தர் போர்
Jump to navigation
Jump to search
| புரந்தர் சண்டை | |||||||
|---|---|---|---|---|---|---|---|
| மராத்தியப் போர்கள் பகுதி | |||||||
|
|||||||
| பிரிவினர் | |||||||
| முகலாயப் பேரரசு | |||||||
| தளபதிகள், தலைவர்கள் | |||||||
| முதலாம் ஜெய் சிங் திலிர் கான் |
||||||
| பலம் | |||||||
| ஏறத்தாழ 700 | ஏறத்தாழ 1,75,000 | ||||||
| இழப்புகள் | |||||||
| அறியப்படவில்லை | அறியப்படவில்லை | ||||||
புரந்தர் சண்டை (Battle of Purandar) மராத்தியப் பேரரசுக்கும், முகலாயப் பேரரசுக்கும் இடையே 1665-இல் புரந்தரில் நடைபெற்ற சண்டை ஆகும். சிவாஜியின் பாதுகாப்பில் இருந்த புரந்தர் கோட்டை போன்ற கோடைகளைக் கைப்பற்ற, முகலாயப் பேரரசர் அவுரங்கசீப், தனது படைத் தளபதிகளான முதலாம் ஜெய் சிங் மற்றும் திலிர் கானை படைகளுடன் அனுப்பினார். 2 சூன் 1665-இல் மராத்தியப் படைத்தலைவர் முரார்பாஜி தேஹ்பாண்டேவைக் கொன்று முகலாயப் படைகள் புரந்தர் கோட்டையைக் கைப்பற்றியது. புரந்தர் உடன்படிக்கையின் படி சிவாஜி, தனது கட்டுப்பாட்டில் இருந்த 23 கோட்டைகளை முகலாயர்களிடம் விட்டுக் கொடுத்தார். பின்னர் அனைத்தையும் மீட்டெடுத்தார்.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Jacques, Tony. Dictionary of Battles and Sieges. Greenwood Press. p. 825. ISBN 978-0-313-33536-5. Archived from the original on 2015-06-26. Retrieved 2015-03-28.
{{cite book}}: More than one of|archivedate=and|archive-date=specified (help); More than one of|archiveurl=and|archive-url=specified (help)