பூபல்கர் போர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பூபல்கர் போர்
Battle of Bhupalgarh
நாள் ஏப்ரல் 2, 1679
இடம் பூபல்கர்
முகலாயர் வெற்றி[1]
பிரிவினர்
மராட்டியப் பேரரசு முகலாயப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
சிவாஜி (பேரரசர்) திலிர் கான்

பூபல்கர் போர் (Battle of Bhupalgarh) 1679 ஆம் ஆண்டு முகலாயப் பேரரசிற்கும் மராட்டிய பேரரசிற்கும் இடையில் நிகழ்ந்தது. கடுமையான இரத்தக்களரி எதிர்ப்புடன் 55 நாட்களுக்கு மேலாக முற்றுகை நீடித்தது. போரின் விளைவாக பூபல்கர் கோட்டை இடிந்தது. படைத்தலைவர் திலீர் கானின் தலைமையில் முகலாயர்களுக்கு ஒரு தீர்க்கமான வெற்றியும் கிடைத்தது.[1]

பயங்கர சண்டைக்குப் பிறகு, முகலாயர்கள் கோட்டையையும் அதன் பாசறைகளையும் கைப்பற்றி காரிசனை அடிமைப்படுத்தினர். திலீர் கான் பின்னர் அருகிலுள்ள மராட்டியர்களுக்கு வலிமை சேர்த்தவர்களையும் தோற்கடித்து கோட்டையை தரைமட்டமாக்கினார். [2]

முடிவு

மராட்டிய மன்னர் சிவாஜி இந்த போரில் முகலாயர்களால் தோற்கடிக்கப்பட்டார். பூபல்கர் கோட்டையும் முகலாயர்களால் இடிக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

  1. Jacques, Tony (2006). Dictionary of Battles and Sieges. Greenwood Press. p. 137. ISBN 978-0-313-33536-5. Archived from the original on 2015-06-26. Retrieved 2015-03-27. {{cite book}}: More than one of |archivedate= and |archive-date= specified (help); More than one of |archiveurl= and |archive-url= specified (help)
  2. "Battle of Bhupalgarh".
  3. "Battles involving the Mughal Empire".
"https://tamilar.wiki/w/index.php?title=பூபல்கர்_போர்&oldid=446347" இலிருந்து மீள்விக்கப்பட்டது