பட்டீசுரப் புராணம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பட்டீசுரப் புராணம் [1] என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ரேவணசித்தர் இயற்றிய நூல்களில் ஒன்று என இவரது அகராதி நிகண்டு குறிப்பிடுகிறது. நூல் கிடைக்கவில்லை.

பட்டீசுவரம் தேவாரத் திருத்தலங்களில் ஒன்று.

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 226. 
"https://tamilar.wiki/index.php?title=பட்டீசுரப்_புராணம்&oldid=17414" இருந்து மீள்விக்கப்பட்டது