திருவிடைவாய்த் தேவாரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர். சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூவர் பாடிய தேவாரப் பாடல்களை அடங்கல் முறை [1] என்பர். இந்த அடங்கல் முறைத் தொகுப்பில் திருவிடைவாய்த் தேவாரம் இல்லை. இது பற்றிய குறிப்பும் இல்லை. இது கல்வெட்டால் அறியப்படும் நூல். [2] பராக்கிரம பாண்டியன் கல்வெட்டு இந்த நூலைக் குறிப்பிடுகிறது. அக் கல்வெட்டு குறிப்பிடும் மற்றொரு நூல் சிராமலை அந்தாதி

அடிக்குறிப்பு

  1. அடங்கன்முறை
  2. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 304. 
"https://tamilar.wiki/index.php?title=திருவிடைவாய்த்_தேவாரம்&oldid=17355" இருந்து மீள்விக்கப்பட்டது