திருப்புகழ் (காசிம் புலவர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

காசிம் புலவர் எழுதிய திருப்புகழ் என்பது அருணகிரிநாதர் முருகன் மீது பாடிய திருப்புகழின் அமைப்பில் முகம்மது நபியைப் பாடி எழுதிய திருப்புகழ் ஆகும். இந்த நூலின் காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டு ஆகும். இது சமயச் சான்றோர்கள் மீது திருப்புகழ் பாடும் இசுலாமியத் தமிழ் இலக்கிய மரபுக்கு ஒரு முன்னோடி நூல் ஆகும்.

மேற்கோள்கள்