சு. ரவிச்சந்திரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சு. ரவிச்சந்திரன் (பி: 1968) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். 'சுரவி' எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஆசிரியருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1985 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=சு._ரவிச்சந்திரன்&oldid=6263" இருந்து மீள்விக்கப்பட்டது