சரசுவதி அந்தாதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சரசுவதி அந்தாதி தமிழில் எழுதப்பட்ட சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை எழுதியவர் கம்பர். கம்பரின் ஒன்பது படைப்புகளுள் ஒன்றான இந்நூல் அந்தாதி சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. இதன் பாட்டுடைத் தலைவி சரசுவதி எனப்படும் கலைமகள். காப்புப் பாடல் தவிர்த்து இதில் முப்பது பாக்கள் உள்ளன. கம்பர் எழுதிய மற்றொரு அந்தாதி நூல் சடகோபர் அந்தாதி.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சரசுவதி_அந்தாதி&oldid=14436" இருந்து மீள்விக்கப்பட்டது