கே. ஆர். டேவிட்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கே. ஆர். டேவிட்
கே.ஆர்.டேவிட்.jpeg
பிறந்த இடம் யாழ்ப்பாணம்
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்

கே. ஆர். டேவிட் ஈழத்து எழுத்தாளர் ஆவார். புதினம், குறு­ம்புதினம், சிறுகதை, உருவகக்கதை, இலக்கிய, அரசியல் ஆய்வு எனப் பல்துறைகளில் எழுதி வருபவர்.

இலங்கை, சாவகச்சேரியைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இவர் 1966 ஆம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். இவரது “எழு­தப்­ப­டாத வர­லாறு” என்ற சிறு­கதை தரம் எட்டு தமிழ்­மொ­ழியும் இலக்­கி­யமும் பாட­நூலில் இடம் ­பெற்­றுள்­ளது.நாமக்கல் சின்­னப்ப பாரதி இலக்­கிய விருது பெறும் இலங்கை எழுத்­தாளர், வீரகேசரி, அக்டோபர் 6, 2013 சாவகச்சேரி பிரதேச உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

விருதுகள்

  • 2006–2008ஆம் ஆண்­டுகளுக்­கு­ரிய கன­க­ செந்தி கதா விரு­து
  • 2011 இல் கலா­பூ­ஷணம் விரு­து
  • 2013 இல் சிறந்த எழுத்­தா­ள­ருக்­கான இத­ழியல் விரு­து
  • "மண்ணின் முனகல்" என்ற சிறு­கதைத் தொகுதிக்கு 2013 ஆம் ஆண்டுக்கான நாமக்கல் கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை இலக்கிய விருது கிடைத்தது.
  • 2013 இற்கான தமிழியல் விருது இவரது பாடுகள் என்ற சிறுகதைத் தொகுதிக்கு வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

Noolagam logo.jpg
தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=கே._ஆர்._டேவிட்&oldid=2569" இருந்து மீள்விக்கப்பட்டது