குருபரம்பரைப் புராணம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

குரு பரம்பரைப் புராணம் என்னும் நூல் வைணவ குரு பரம்பரை பற்றி எழுதப்பட நூல் ஆகும். இதனை ஊறை விசயராகவன் என்பவர் எழுதியுள்ளார். இதில் 4361 செய்யுள்கள் உள்ளன. ஆழ்வார்கள் மற்றும் நாதமுனிகள் முதலானோரின் வரலாறுகள் இதில் சொல்லப்பட்டுள்ளன.

காண்க

கருவிநூல்

"https://tamilar.wiki/index.php?title=குருபரம்பரைப்_புராணம்&oldid=17202" இருந்து மீள்விக்கப்பட்டது