அன்பே ஓடிவா (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அன்பே ஓடி வா
இயக்கம்ஆர். ரஞ்சித் குமார்
தயாரிப்புகே. ஆர். ஆர்ட் பிக்சர்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
ஊர்வசி
வெளியீடுமே 12, 1984
நீளம்3031 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்பே ஓடி வா (Anbe Odi Vaa) 1984 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஆர். ரஞ்சித் குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், ஊர்வசி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[2][3]

# பாடல்வரிகள்Singer(s) நீளம்
1. "ஜோடி நதிகள்"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:27
2. "அழகான பூக்கள்"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:09
3. "இதழில் அமுதம்"  வாலிகே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் 4:33
4. "கனவோடு எங்கும்"  வாலிஎஸ். ஜானகி 4:18
5. "காதில் கேட்டது"  வைரமுத்துமலேசியா வாசுதேவன், உமா ரமணன் 4:31
6. "துள்ளும் இளமை"  வைரமுத்துஎஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:15

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அன்பே_ஓடிவா_(திரைப்படம்)&oldid=30380" இருந்து மீள்விக்கப்பட்டது